சொத்து விற்பனை பணத்தில் பங்கு தராததால் மாமனார் கொலை – மருமகன் கைது

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா (40), தனது மனைவியுடன் கடந்த ஒரு வருடமாக பல்லாவரம் அருகே பொழிச்சலூர், நேரு நகர், குமரன் தெருவில் வாடகை வீட்டில் வசித்து...

Read moreDetails

சேலம்: அரசு வேலைக்கு ரூ.3.50 கோடி மோசடி – நர்சிங் கல்லூரி அதிபர் கைது

சேலம் மாவட்டம் மேட்டூர் புதுக்காலனியைச் சேர்ந்த மகாதேவ் என்ற இளைஞர், இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர். 2021-ஆம் ஆண்டு, பொதுப்பணித்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, கொங்கணாபுரத்தைச் சேர்ந்த...

Read moreDetails

மூடப்பட்ட இரும்பு தொழிற்சாலையில் பெயிண்டர் கொலை – மர்ம கும்பலை தேடும் போலீஸ்

திருவொற்றியூர் அருகே மாதவரத்தில் நீண்ட நாட்களாக பூட்டிக் கிடந்த இரும்பு தொழிற்சாலையில் பெயிண்டராக வேலை பார்த்த இளைஞர் ஒருவர் மர்மமாகக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாதவரம்...

Read moreDetails

6 மாதங்களில் 6 போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்

அலாஸ்காவில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த 6 மாதங்களில் தாம் நடத்திய சமாதான முயற்சிகள் குறித்து பெருமிதம் தெரிவித்தார். “மிகக் குறுகிய காலத்திலேயே...

Read moreDetails

இந்தியா vs பாகிஸ்தான்: சுதந்திரம் ஒரே நாள்… பாதை முற்றிலும் வேறு!

ஆங்கிலேயர் வருகைக்கு முன் உலகின் பெரும் பணக்கார தேசமாக விளங்கிய இந்தியா, 1700ஆம் ஆண்டு உலக உள்நாட்டு உற்பத்தியில் 24.4% பங்கைக் கொண்டிருந்தது. விடுதலையின் போது அது...

Read moreDetails

உலகை உலுக்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள்

உலக போர்களால் தூண்டப்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சி, ஆயுதங்களிலும் புதுமையை ஏற்படுத்தி வருகிறது. அதில் கண்டம் விட்டு கண்டம் பாயும் (ICBM) ஏவுகணைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆயிரக்கணக்கான...

Read moreDetails

பாகிஸ்தானின் பொய்மையான குற்றச்சாட்டுகளை உறுதியாகத் தட்டிக் கேட்ட இந்தியா – வெளிவிவகார பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்

இந்தியா, நடுவர் நீதிமன்றத்தின் சட்டபூர்வ தன்மையை ஒருபோதும் ஏற்றதில்லை என்றும், அதன் தீர்ப்புகள் அதிகார வரம்பற்றவை மற்றும் சட்ட ரீதியான நிலை இல்லாதவை என்றும் வெளிவிவகார பேச்சாளர்...

Read moreDetails

79ஆம் சுதந்திர தினம் – செங்கோட்டையில் தேசியக் கொடி பறக்கவைத்தார் பிரதமர் மோடி

புதிய பாரதம், ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி – செங்கோட்டையில் 79ஆம் சுதந்திர தினக் கொடியேற்றம் செய்த பிரதமர் மோடி 2047க்குள் “வளர்ச்சியடைந்த பாரதம்” என்ற இலக்கை நோக்கி...

Read moreDetails

இந்தியப் பத்திரிகைத் துறையின் முன்னோடி – கஜுலு லட்சுமிநரசு செட்டி

1806-ல் சென்னையில் கோமதி செட்டியார் சமூகத்தைச் சேர்ந்த வளமான குடும்பத்தில் பிறந்த கஜுலு லட்சுமிநரசு செட்டி, திண்ணைப் பள்ளியில் கல்வி கற்று, தானாகவே ஆங்கிலத்தைப் பயின்று அறிவை...

Read moreDetails

பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பாராட்டு

79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டினருக்கு உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலான ஆப்ரேஷன் சிந்தூர் நாட்டின் வீரத்தையும், ஆயுதப்படைகளின் தயார்தன்மையையும்...

Read moreDetails
Page 6 of 8 1 5 6 7 8
  • Trending
  • Comments
  • Latest

Recent News