தஞ்சை மாவட்ட சுதந்திர விழாவில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது

தஞ்சை மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர்மாவட்ட வருவாய் அலுவலர் தொடர்ந்து மாவட்ட...

Read moreDetails

சொத்து விற்பனை பணத்தில் பங்கு தராததால் மாமனார் கொலை – மருமகன் கைது

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா (40), தனது மனைவியுடன் கடந்த ஒரு வருடமாக பல்லாவரம் அருகே பொழிச்சலூர், நேரு நகர், குமரன் தெருவில் வாடகை வீட்டில் வசித்து...

Read moreDetails

சேலம்: அரசு வேலைக்கு ரூ.3.50 கோடி மோசடி – நர்சிங் கல்லூரி அதிபர் கைது

சேலம் மாவட்டம் மேட்டூர் புதுக்காலனியைச் சேர்ந்த மகாதேவ் என்ற இளைஞர், இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர். 2021-ஆம் ஆண்டு, பொதுப்பணித்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, கொங்கணாபுரத்தைச் சேர்ந்த...

Read moreDetails

மூடப்பட்ட இரும்பு தொழிற்சாலையில் பெயிண்டர் கொலை – மர்ம கும்பலை தேடும் போலீஸ்

திருவொற்றியூர் அருகே மாதவரத்தில் நீண்ட நாட்களாக பூட்டிக் கிடந்த இரும்பு தொழிற்சாலையில் பெயிண்டராக வேலை பார்த்த இளைஞர் ஒருவர் மர்மமாகக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாதவரம்...

Read moreDetails

6 மாதங்களில் 6 போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்

அலாஸ்காவில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த 6 மாதங்களில் தாம் நடத்திய சமாதான முயற்சிகள் குறித்து பெருமிதம் தெரிவித்தார். “மிகக் குறுகிய காலத்திலேயே...

Read moreDetails

இந்தியா vs பாகிஸ்தான்: சுதந்திரம் ஒரே நாள்… பாதை முற்றிலும் வேறு!

ஆங்கிலேயர் வருகைக்கு முன் உலகின் பெரும் பணக்கார தேசமாக விளங்கிய இந்தியா, 1700ஆம் ஆண்டு உலக உள்நாட்டு உற்பத்தியில் 24.4% பங்கைக் கொண்டிருந்தது. விடுதலையின் போது அது...

Read moreDetails

உலகை உலுக்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள்

உலக போர்களால் தூண்டப்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சி, ஆயுதங்களிலும் புதுமையை ஏற்படுத்தி வருகிறது. அதில் கண்டம் விட்டு கண்டம் பாயும் (ICBM) ஏவுகணைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆயிரக்கணக்கான...

Read moreDetails

பாகிஸ்தானின் பொய்மையான குற்றச்சாட்டுகளை உறுதியாகத் தட்டிக் கேட்ட இந்தியா – வெளிவிவகார பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்

இந்தியா, நடுவர் நீதிமன்றத்தின் சட்டபூர்வ தன்மையை ஒருபோதும் ஏற்றதில்லை என்றும், அதன் தீர்ப்புகள் அதிகார வரம்பற்றவை மற்றும் சட்ட ரீதியான நிலை இல்லாதவை என்றும் வெளிவிவகார பேச்சாளர்...

Read moreDetails

79ஆம் சுதந்திர தினம் – செங்கோட்டையில் தேசியக் கொடி பறக்கவைத்தார் பிரதமர் மோடி

புதிய பாரதம், ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி – செங்கோட்டையில் 79ஆம் சுதந்திர தினக் கொடியேற்றம் செய்த பிரதமர் மோடி 2047க்குள் “வளர்ச்சியடைந்த பாரதம்” என்ற இலக்கை நோக்கி...

Read moreDetails

இந்தியப் பத்திரிகைத் துறையின் முன்னோடி – கஜுலு லட்சுமிநரசு செட்டி

1806-ல் சென்னையில் கோமதி செட்டியார் சமூகத்தைச் சேர்ந்த வளமான குடும்பத்தில் பிறந்த கஜுலு லட்சுமிநரசு செட்டி, திண்ணைப் பள்ளியில் கல்வி கற்று, தானாகவே ஆங்கிலத்தைப் பயின்று அறிவை...

Read moreDetails
Page 6 of 8 1 5 6 7 8
  • Trending
  • Comments
  • Latest

Recent News