ஜி டி என் செவிலியர் கல்லூரியில் நடைபெற்ற தமிழ் மாநில செவிலிய மாணவர்கள் சங்கத்தின் 31 வது மாநில மாநாடு

திண்டுக்கல்ஜி டி என் செவிலியர் கல்லூரியில் நடைபெற்ற தமிழ் மாநில செவிலிய மாணவர்கள் சங்கத்தின் 31 வது மாநில மாநாட்டில் தமிழ் மாநில பயிற்சி பெற்ற செவிலியர்...

Read moreDetails

செவிலியர் மாணவிகள் இணைந்து உலக சாதனை

திண்டுக்கல்லில் உள்ள GTN கல்லூரியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 176 செவிலியர் கல்லூரிகளிலிருந்து 3256 மாணவ, மாணவிகள் இணைந்து, தமிழ்நாடு பயிற்சி பெற்ற செவிலியர் சங்க தமிழ்நாடு...

Read moreDetails

மதுரை அலங்காநல்லூரில்

திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழக வேளாண் இறுதி ஆண்டு மாணவர்கள் கௌதமன், போற்றி செல்வன், இளஞ்செழியன், சஞ்சீவ், எழில் செல்வன், ஸ்ரீ அக்க்ஷன் ஆகியோர் அலங்காநல்லூர் மணி வெண்டை...

Read moreDetails

தஞ்சை மாநகரில் கோபுரம் பவுண்டேஷன் சார்பாக ஆதரவற்ற சடலம் இறுதி நல்லடக்கம் செய்யப்பட்டது

தஞ்சை மாவட்டத்தின் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை ஆதரவற்ற சடலத்தை கரந்தை வடக்கு வாசல் சுடுகாட்டில் நேரில் சென்று இறுதி நல்லடக்கம் செய்யப்பட்ட நிகழ்வு பெண்கள்...

Read moreDetails

தஞ்சை மாவட்ட சுதந்திர விழாவில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது

தஞ்சை மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர்மாவட்ட வருவாய் அலுவலர் தொடர்ந்து மாவட்ட...

Read moreDetails

சொத்து விற்பனை பணத்தில் பங்கு தராததால் மாமனார் கொலை – மருமகன் கைது

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா (40), தனது மனைவியுடன் கடந்த ஒரு வருடமாக பல்லாவரம் அருகே பொழிச்சலூர், நேரு நகர், குமரன் தெருவில் வாடகை வீட்டில் வசித்து...

Read moreDetails

சேலம்: அரசு வேலைக்கு ரூ.3.50 கோடி மோசடி – நர்சிங் கல்லூரி அதிபர் கைது

சேலம் மாவட்டம் மேட்டூர் புதுக்காலனியைச் சேர்ந்த மகாதேவ் என்ற இளைஞர், இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர். 2021-ஆம் ஆண்டு, பொதுப்பணித்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, கொங்கணாபுரத்தைச் சேர்ந்த...

Read moreDetails

மூடப்பட்ட இரும்பு தொழிற்சாலையில் பெயிண்டர் கொலை – மர்ம கும்பலை தேடும் போலீஸ்

திருவொற்றியூர் அருகே மாதவரத்தில் நீண்ட நாட்களாக பூட்டிக் கிடந்த இரும்பு தொழிற்சாலையில் பெயிண்டராக வேலை பார்த்த இளைஞர் ஒருவர் மர்மமாகக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாதவரம்...

Read moreDetails

6 மாதங்களில் 6 போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்

அலாஸ்காவில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த 6 மாதங்களில் தாம் நடத்திய சமாதான முயற்சிகள் குறித்து பெருமிதம் தெரிவித்தார். “மிகக் குறுகிய காலத்திலேயே...

Read moreDetails

இந்தியா vs பாகிஸ்தான்: சுதந்திரம் ஒரே நாள்… பாதை முற்றிலும் வேறு!

ஆங்கிலேயர் வருகைக்கு முன் உலகின் பெரும் பணக்கார தேசமாக விளங்கிய இந்தியா, 1700ஆம் ஆண்டு உலக உள்நாட்டு உற்பத்தியில் 24.4% பங்கைக் கொண்டிருந்தது. விடுதலையின் போது அது...

Read moreDetails
Page 5 of 7 1 4 5 6 7
  • Trending
  • Comments
  • Latest

Recent News