திண்டுக்கல் அருகே உணவகத்தில் சாப்பாட்டில் பூச்சி இருந்ததாக வந்த புகாரை அடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு ரூ.3000 அபராதம் விதித்து, நோட்டீஸ் வழங்கினர்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அருள்கவி உணவகத்தில் உணவில் பூச்சி இருந்ததாக வந்த புகாரை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஜோதிமணி தலைமையிலான...

Read moreDetails

நத்தம் பேருந்து நிலையத்தில் வீச்சு அருவாளுடன் சுற்றிய வாலிபர்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலையத்தில் மாலை நேரத்தில் பேருந்துக்காக மாணவர்கள், அரசு அலுவலர்கள், கூலித் தொழிலாளர்கள் காத்துக் கொண்டிருந்தபோது வாலிபர் ஒருவர் வீச்சு அருவாளுடன் பேருந்து...

Read moreDetails

ஒட்டன்சத்திரத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட முதியவருக்கு ஆயுள் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2023 ஆம் ஆண்டு ஆசை வார்த்தை கூறி கடத்தி...

Read moreDetails

நத்தத்தில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கு ஆயுள் தண்டனை உடன் கூடிய 3 ஆண்டுகள் சிறை, தலா ரூ.60 ஆயிரம் அபராதம்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுகுடி, பூசாரிபட்டியை சேர்ந்த மகாராஜன் என்பவரை கொலை செய்த வழக்கில் நத்தம் போலீசார் ஞானசேகரன், ராஜேந்திரன், குமரேசன், செந்தில் ஆகிய 4...

Read moreDetails

மதுரையில் இயற்கை விவசாய விழிப்புணர்வு கண்காட்சி

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் வட்டாரத்தைச் சேர்ந்த தேவசேரி ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் மதுரை மாவட்ட ஆட்சியர், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர்...

Read moreDetails

கொடைக்கானலில் 16 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை கொடைக்கானல், பூண்டி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன்...

Read moreDetails

திண்டுக்கல் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி

திண்டுக்கல் அர்னால்டு மல்டி ஜிம் சார்பில் 50-ம் ஆண்டு பொன்விழா ஆண்டை முன்னிட்டு மாவட்ட அளவிலான அமேச்சூர் ஆணழகன் போட்டி நடைபெற்றது. மிஸ்டர் ஆர் எம் எஸ்...

Read moreDetails

திண்டுக்கல்லில் செயின் பறிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பிடியானை குற்றவாளி கைது

திண்டுக்கல், நகர் மேற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2013-ம் ஆண்டு 7. 1/2 பவுன் செயின் பறித்த வழக்கில் சிவகங்கை, இளையான்குடி, உத்தமனூரை...

Read moreDetails

கடந்த 6 மாதங்களில் 6 போர்களை நிறுத்தினேன்” – அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்

அலாஸ்காவில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், உலக அமைதி குறித்து வலுவான கருத்துகளை வெளியிட்டார். 6 மாதங்களில் 6 போர்களை நிறுத்தினேன் என்று...

Read moreDetails

திண்டுக்கல்லில் சுதந்திர தின விழா, ரூ.2.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் ஆட்சியர் வழங்கினார்

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.மாவட்ட S.P.பிரதீப், மாவட்ட வருவாய் அலுவலர்...

Read moreDetails
Page 4 of 8 1 3 4 5 8
  • Trending
  • Comments
  • Latest

Recent News