மாநாட்டில் தொண்டர்கள் விபத்தில்லாமல் கவனமாக செல்ல காவலர் கூறும் விழிப்புணர்வு தகவல்

வலையங்குளம் சந்திப்பில் வசீகரமாக பேசி போக்குவரத்தை சீர் செய்யும் தலைமை காவலர் கருப்பசாமி மதுரை பாரபத்தியில் நடைபெறும் த.வெ.க 2வது மாநில மாநாட்டிற்கு தமிழ்நாட்டில் இருந்து வரும்...

Read moreDetails

விநாயகர் சதுர்த்தி விழாயொட்டிதேனி மாவட்டத்தில் தயாராகும் களிமண் சிலைகள் சுற்றுச்சூழல், நீர் நிலைகளை மாசு படுத்தாது

விநாயகர் சதுர்த்தி விழாயொட்டிதேனி மாவட்டத்தில் தயாராகும் களிமண் சிலைகள் சுற்றுச்சூழல், நீர் நிலைகளை மாசு படுத்தாது விநாயகா சதுர்த்தி விழாவை முன்னிட்டு, தேனி மாவட்டத்தில் சுற்றுச்சூழல், நீர்...

Read moreDetails

வத்தலகுண்டு அருகே விற்பனைக்காக குட்கா பதுக்கி வைத்திருந்த 2 பெண்கள் கைது, 16 கிலோ குட்கா, பைக் பறிமுதல்,

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரில் நிலக்கோட்டை DSP. செந்தில்குமார் மேற்பார்வையில் வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளர் கௌதம் தலைமையில் சார்பு ஆய்வாளர் சேக்அப்துல்லா...

Read moreDetails

தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவில் சுற்றுலாத்தலமாக மாற்ற தமிழக அரசு முடிவு

தமிழகத்தில் தஞ்சை பெரிய கோயில், கங்கைகொண்ட சோழபுரம், ஸ்ரீரங்கம், மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் வரிசையில் திண்டுக்கல் தாடிக்கொம்பு அருள்மிகு சவுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் பல விசேஷமான...

Read moreDetails

நத்தத்தில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபர் கைது, 730 வெளி மாநில லாட்டரி சீட்டுகள், ரூ.4700 பணம் பறிமுதல் – தனிப்படை போலீசார் நடவடிக்கை

நத்தத்தில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபர் கைது, 730 வெளி மாநில லாட்டரி சீட்டுகள், ரூ.4700 பணம் பறிமுதல் - தனிப்படை போலீசார்...

Read moreDetails

நத்தத்தில் கஞ்சா விற்பனை செய்த சிறுவன் உட்பட 9 பேர் கைது, 1 கிலோ கஞ்சா, 8 செல்போன்கள், 1 எடை மெஷின் பறிமுதல் – தனிப்படை போலீசார் நடவடிக்கை

திண்டுக்கல், நத்தம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நத்தம் பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த...

Read moreDetails

திண்டுக்கல்லில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு பேனா வழங்கிய போலீசார்

திண்டுக்கல் மாவட்ட S.P.பிரதீப் உத்தரவின் பேரில் நகர் DSP.கார்த்திக் மேற்பார்வையில் நகரத்திற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் தலைமையில் சார்பு ஆய்வாளர் முனியம்மாள் மற்றும் காவலர்கள் சவேரியார்...

Read moreDetails

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்புமனுவை தாக்கல் செய்தார், பிரதமர் மோடி முதல் முன்மொழிந்தார்!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்த முக்கியமான வேட்புமனுவை தாக்கல் செய்யும் நிகழ்வில்,...

Read moreDetails

திண்டுக்கல் மாவட்டத்தில் 8 இடங்களில் NIA அதிரடி சோதனை

திண்டுக்கல் மாவட்டத்தில் 8 இடங்களில் NIA அதிரடி சோதனை திண்டுக்கல் பேகம்பூர் ஜின்னாநகரை சேர்ந்த சேக்அப்துல்லா. இவர் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட பொருளாளராகவும் இருந்து வருகிறார். இவரது...

Read moreDetails

நத்தம் பேருந்து நிலையத்தில் வீச்சு அருவாளுடன் சுற்றிய 9-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள வாலிபர் கைது

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலையத்தில் கையில் வீச்சருவாளுடன் வாலிபர் சுற்றித்திரிந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இது குறித்து மாவட்ட S.P.பிரதீப் உத்தரவின் பேரில் நத்தம்...

Read moreDetails
Page 3 of 8 1 2 3 4 8
  • Trending
  • Comments
  • Latest

Recent News