மதுரை அலங்காநல்லூரில்

திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழக வேளாண் இறுதி ஆண்டு மாணவர்கள் கௌதமன், போற்றி செல்வன், இளஞ்செழியன், சஞ்சீவ், எழில் செல்வன், ஸ்ரீ அக்க்ஷன் ஆகியோர் அலங்காநல்லூர் மணி வெண்டை...

Read moreDetails

தஞ்சை மாநகரில் கோபுரம் பவுண்டேஷன் சார்பாக ஆதரவற்ற சடலம் இறுதி நல்லடக்கம் செய்யப்பட்டது

தஞ்சை மாவட்டத்தின் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை ஆதரவற்ற சடலத்தை கரந்தை வடக்கு வாசல் சுடுகாட்டில் நேரில் சென்று இறுதி நல்லடக்கம் செய்யப்பட்ட நிகழ்வு பெண்கள்...

Read moreDetails

தஞ்சை மாவட்ட சுதந்திர விழாவில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது

தஞ்சை மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர்மாவட்ட வருவாய் அலுவலர் தொடர்ந்து மாவட்ட...

Read moreDetails

திமுகவிற்கு வாங்கிப் பழக்கம்; கொடுக்கப் பழக்கம் இல்லை – குடியாத்தத்தில் இபிஎஸ் தாக்கு

குடியாத்தத்தில் நடைபெற்ற “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” சுற்றுப்பயணத்தில் பேசிய ஏஐஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, 2026-ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றிபெறும்...

Read moreDetails

அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் அவதி

திருச்சியிலிருந்து 17 கி.மீ தொலைவில் உள்ள பூலாங்குளத்துப்பட்டி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் சாலை, குடிநீர், தெருவிளக்கு, பள்ளி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்படுகின்றன. சமீபத்தில்...

Read moreDetails

பெரம்பலூரில் ஆட்டோ ஓட்டுநர் மீது அரிவாள் தாக்குதல்

அம்மாபாளையத்தை சேர்ந்த ரவி, பள்ளி மாணவர்களை அழைத்து செல்ல ஆட்டோவில் வந்தபோது, வழிமறித்த இருவர் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். கடுமையாக காயமடைந்த ரவி போலீசாரால் மீட்கப்பட்டு...

Read moreDetails

பெண்கள் சூழ்ந்த பெரம்பலூர் – திமுக எம்பி அருண் நேருவுக்கு எதிராக அதிரடி முற்றுகை!

பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் பேரூராட்சியில், ரூ.4 கோடி 91 லட்சம் மதிப்பில் குடிநீர் மேம்பாட்டு திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் திமுக எம்பி அருண் நேரு பங்கேற்றார்....

Read moreDetails
Page 5 of 5 1 4 5
  • Trending
  • Comments
  • Latest

Recent News