திண்டுக்கல்லில் அதிமுக சார்பாக சுதந்திர தின விழா கொண்டாட்டம்

நமது நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் திண்டுக்கல் அதிமுக மேற்கு மாவட்டம் சார்பாக அதிமுக பொருளாளர் சீனிவாசன் தேசிய கொடியை...

Read moreDetails

மதுரை தனக்கன்குளம் கிராம சபை கூட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவி சிறுமிகளுடன் வந்து அதிகாரிடம் மனு அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

மதுரை தனக்கன்குளம் கிராம சபை கூட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவி சிறுமிகளுடன் வந்து அதிகாரிடம் மனு அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தனக்கன்குளம்...

Read moreDetails

மதுரை மாவட்ட அலங்காநல்லூரில் முதலமைச்சரின் உழவனைத்தேடி திட்டம் வேளாண்மை துறைமூலம் ஊர்சேரி கிராமத்தில் அப்பகுதி விவசாயிகளுக்காக நடைபெற்றது.

மதுரை மாவட்ட அலங்காநல்லூரில் முதலமைச்சரின் உழவனைத்தேடி திட்டம் வேளாண்மை துறைமூலம் ஊர்சேரி கிராமத்தில் அப்பகுதிவிவசாயிகளுக்காக நடைபெற்றது. இந்தநிகழ்ச்சியின் முக்கிய நோக்கம்,வேளாண்மைத்துறை அதிகாரிகள் மற்றும் அதன் தொடர்புடைய அனைத்து...

Read moreDetails

ஜி டி என் செவிலியர் கல்லூரியில் நடைபெற்ற தமிழ் மாநில செவிலிய மாணவர்கள் சங்கத்தின் 31 வது மாநில மாநாடு

திண்டுக்கல்ஜி டி என் செவிலியர் கல்லூரியில் நடைபெற்ற தமிழ் மாநில செவிலிய மாணவர்கள் சங்கத்தின் 31 வது மாநில மாநாட்டில் தமிழ் மாநில பயிற்சி பெற்ற செவிலியர்...

Read moreDetails

செவிலியர் மாணவிகள் இணைந்து உலக சாதனை

திண்டுக்கல்லில் உள்ள GTN கல்லூரியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 176 செவிலியர் கல்லூரிகளிலிருந்து 3256 மாணவ, மாணவிகள் இணைந்து, தமிழ்நாடு பயிற்சி பெற்ற செவிலியர் சங்க தமிழ்நாடு...

Read moreDetails

மதுரை அலங்காநல்லூரில்

திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழக வேளாண் இறுதி ஆண்டு மாணவர்கள் கௌதமன், போற்றி செல்வன், இளஞ்செழியன், சஞ்சீவ், எழில் செல்வன், ஸ்ரீ அக்க்ஷன் ஆகியோர் அலங்காநல்லூர் மணி வெண்டை...

Read moreDetails

தஞ்சை மாநகரில் கோபுரம் பவுண்டேஷன் சார்பாக ஆதரவற்ற சடலம் இறுதி நல்லடக்கம் செய்யப்பட்டது

தஞ்சை மாவட்டத்தின் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை ஆதரவற்ற சடலத்தை கரந்தை வடக்கு வாசல் சுடுகாட்டில் நேரில் சென்று இறுதி நல்லடக்கம் செய்யப்பட்ட நிகழ்வு பெண்கள்...

Read moreDetails

தஞ்சை மாவட்ட சுதந்திர விழாவில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது

தஞ்சை மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர்மாவட்ட வருவாய் அலுவலர் தொடர்ந்து மாவட்ட...

Read moreDetails

திமுகவிற்கு வாங்கிப் பழக்கம்; கொடுக்கப் பழக்கம் இல்லை – குடியாத்தத்தில் இபிஎஸ் தாக்கு

குடியாத்தத்தில் நடைபெற்ற “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” சுற்றுப்பயணத்தில் பேசிய ஏஐஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, 2026-ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றிபெறும்...

Read moreDetails

அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் அவதி

திருச்சியிலிருந்து 17 கி.மீ தொலைவில் உள்ள பூலாங்குளத்துப்பட்டி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் சாலை, குடிநீர், தெருவிளக்கு, பள்ளி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்படுகின்றன. சமீபத்தில்...

Read moreDetails
Page 4 of 5 1 3 4 5
  • Trending
  • Comments
  • Latest

Recent News