திண்டுக்கல்லில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு பேனா வழங்கிய போலீசார்

திண்டுக்கல் மாவட்ட S.P.பிரதீப் உத்தரவின் பேரில் நகர் DSP.கார்த்திக் மேற்பார்வையில் நகரத்திற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் தலைமையில் சார்பு ஆய்வாளர் முனியம்மாள் மற்றும் காவலர்கள் சவேரியார்...

Read moreDetails

நத்தம் பேருந்து நிலையத்தில் வீச்சு அருவாளுடன் சுற்றிய 9-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள வாலிபர் கைது

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலையத்தில் கையில் வீச்சருவாளுடன் வாலிபர் சுற்றித்திரிந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இது குறித்து மாவட்ட S.P.பிரதீப் உத்தரவின் பேரில் நத்தம்...

Read moreDetails

நத்தம் பேருந்து நிலையத்தில் வீச்சு அருவாளுடன் சுற்றிய வாலிபர்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலையத்தில் மாலை நேரத்தில் பேருந்துக்காக மாணவர்கள், அரசு அலுவலர்கள், கூலித் தொழிலாளர்கள் காத்துக் கொண்டிருந்தபோது வாலிபர் ஒருவர் வீச்சு அருவாளுடன் பேருந்து...

Read moreDetails

நத்தத்தில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கு ஆயுள் தண்டனை உடன் கூடிய 3 ஆண்டுகள் சிறை, தலா ரூ.60 ஆயிரம் அபராதம்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுகுடி, பூசாரிபட்டியை சேர்ந்த மகாராஜன் என்பவரை கொலை செய்த வழக்கில் நத்தம் போலீசார் ஞானசேகரன், ராஜேந்திரன், குமரேசன், செந்தில் ஆகிய 4...

Read moreDetails

மதுரையில் இயற்கை விவசாய விழிப்புணர்வு கண்காட்சி

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் வட்டாரத்தைச் சேர்ந்த தேவசேரி ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் மதுரை மாவட்ட ஆட்சியர், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர்...

Read moreDetails

கொடைக்கானலில் 16 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை கொடைக்கானல், பூண்டி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன்...

Read moreDetails

திண்டுக்கல்லில் செயின் பறிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பிடியானை குற்றவாளி கைது

திண்டுக்கல், நகர் மேற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2013-ம் ஆண்டு 7. 1/2 பவுன் செயின் பறித்த வழக்கில் சிவகங்கை, இளையான்குடி, உத்தமனூரை...

Read moreDetails

திண்டுக்கல்லில் சுதந்திர தின விழா, ரூ.2.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் ஆட்சியர் வழங்கினார்

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.மாவட்ட S.P.பிரதீப், மாவட்ட வருவாய் அலுவலர்...

Read moreDetails

திண்டுக்கல்லில் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பாக சுதந்திர தின விழா கொண்டாட்டம்

திண்டுக்கல்லில் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பாக திண்டுக்கல் மாவட்ட நிர்வாக அலுவலகத்தில் நமது நாட்டின் 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு...

Read moreDetails

சுதந்திர தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் பாஜகவினர் தேசிய கொடி ஏந்தி பேரணி

சுதந்திர தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் பாஜகவினர் தேசிய கொடி ஏந்தி பேரணி திண்டுக்கல் பாஜக கிழக்கு மாவட்டம் இளைஞர் அணி சார்பாக நமது நாட்டின் 79-வது சுதந்திர...

Read moreDetails
Page 3 of 5 1 2 3 4 5
  • Trending
  • Comments
  • Latest

Recent News