கோபால்பட்டியில் வீட்டிலேயே மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவரால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி

திண்டுக்கல், சாணார்பட்டியை அடுத்த கோபால்பட்டியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராக பணிபுரியும் கஜேந்திரன்(32), இவரது மனைவி சத்யா(26). இவர்கள் கோபால்பட்டி எல்லைநகரில் வாடகை வீட்டில் வசிக்கின்றனர். சத்யா 10...

Read moreDetails

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இந்து அமைப்பினருடன் S.P. ஆலோசனை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இந்து அமைப்பினருடன் S.P. ஆலோசனை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

Read moreDetails

திண்டுக்கல்லில்’வாட்ஸ்-அப்’ மூலம் வர்த்தகம் செய்யலாம் என கூறி வியாபாரியிடம் ரூ.8 லட்சம் மோசடி

திண்டுக்கல், சாணார்பட்டி பகுதியை சேர்ந்த சுலைமான்சேட் வியாபாரி. இவருடைய ‘வாட்ஸ்-அப்’-க்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் இணையதளம் மூலம் வர்த்தகம் செய்தால் அதிக வருமானம் பெறலாம் என்று...

Read moreDetails

மாநாட்டில் தொண்டர்கள் விபத்தில்லாமல் கவனமாக செல்ல காவலர் கூறும் விழிப்புணர்வு தகவல்

வலையங்குளம் சந்திப்பில் வசீகரமாக பேசி போக்குவரத்தை சீர் செய்யும் தலைமை காவலர் கருப்பசாமி மதுரை பாரபத்தியில் நடைபெறும் த.வெ.க 2வது மாநில மாநாட்டிற்கு தமிழ்நாட்டில் இருந்து வரும்...

Read moreDetails

விநாயகர் சதுர்த்தி விழாயொட்டிதேனி மாவட்டத்தில் தயாராகும் களிமண் சிலைகள் சுற்றுச்சூழல், நீர் நிலைகளை மாசு படுத்தாது

விநாயகர் சதுர்த்தி விழாயொட்டிதேனி மாவட்டத்தில் தயாராகும் களிமண் சிலைகள் சுற்றுச்சூழல், நீர் நிலைகளை மாசு படுத்தாது விநாயகா சதுர்த்தி விழாவை முன்னிட்டு, தேனி மாவட்டத்தில் சுற்றுச்சூழல், நீர்...

Read moreDetails

வத்தலகுண்டு அருகே விற்பனைக்காக குட்கா பதுக்கி வைத்திருந்த 2 பெண்கள் கைது, 16 கிலோ குட்கா, பைக் பறிமுதல்,

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரில் நிலக்கோட்டை DSP. செந்தில்குமார் மேற்பார்வையில் வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளர் கௌதம் தலைமையில் சார்பு ஆய்வாளர் சேக்அப்துல்லா...

Read moreDetails

தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவில் சுற்றுலாத்தலமாக மாற்ற தமிழக அரசு முடிவு

தமிழகத்தில் தஞ்சை பெரிய கோயில், கங்கைகொண்ட சோழபுரம், ஸ்ரீரங்கம், மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் வரிசையில் திண்டுக்கல் தாடிக்கொம்பு அருள்மிகு சவுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் பல விசேஷமான...

Read moreDetails

நத்தத்தில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபர் கைது, 730 வெளி மாநில லாட்டரி சீட்டுகள், ரூ.4700 பணம் பறிமுதல் – தனிப்படை போலீசார் நடவடிக்கை

நத்தத்தில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபர் கைது, 730 வெளி மாநில லாட்டரி சீட்டுகள், ரூ.4700 பணம் பறிமுதல் - தனிப்படை போலீசார்...

Read moreDetails

நத்தத்தில் கஞ்சா விற்பனை செய்த சிறுவன் உட்பட 9 பேர் கைது, 1 கிலோ கஞ்சா, 8 செல்போன்கள், 1 எடை மெஷின் பறிமுதல் – தனிப்படை போலீசார் நடவடிக்கை

திண்டுக்கல், நத்தம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நத்தம் பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த...

Read moreDetails

திண்டுக்கல்லில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு பேனா வழங்கிய போலீசார்

திண்டுக்கல் மாவட்ட S.P.பிரதீப் உத்தரவின் பேரில் நகர் DSP.கார்த்திக் மேற்பார்வையில் நகரத்திற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் தலைமையில் சார்பு ஆய்வாளர் முனியம்மாள் மற்றும் காவலர்கள் சவேரியார்...

Read moreDetails
Page 2 of 5 1 2 3 5
  • Trending
  • Comments
  • Latest

Recent News