திண்டுக்கல் லயோலா டெக் சிபிஎஸ்சி பள்ளியில் புத்தகப் பை இல்லாத தினம்

திண்டுக்கல் லயோலா டெக் சிபிஎஸ்சி பள்ளியில் புத்தகப் பை இல்லாத தினம்மாணவர்களின் தனித் திறன் மற்றும் செயல்திறன் திறன் மேம்பட பயிற்சிகள் மற்றும் போட்டிகள் நடைபெற்றது மாணவர்கள்...

Read moreDetails

பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு காந்திகிராம பல்கலைக்கழக மாணவர்கள் வழங்கிய சிறப்பு பயிற்சி.

மதுரை மாவட்டம் பாளமேடு வட்டாரத்திற்கு கிராம தங்கள் பயிற்சிக்கு காந்திகிராம பல்கலைக்கழக மாணவர்கள் களஞ்சிய உறுப்பினர்களுக்காக வேளாண் இறுதி ஆண்டு மாணவர்கள் கௌதமன், போற்றி செல்வன், இளஞ்செழியன்,...

Read moreDetails

வேடசந்தூர் அருகே போலி மணல் தயாரிக்கும் பிளான்ட் சீல்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் குஜிலியம்பாறை, எரியோடு, வடமதுரை ஆகிய பகுதிகளில் அரசு அனுமதியின்றி வாஷிங் மணல் ஆலைகள் அரசு அதிகாரிகள் ஆதரவோடு பல ஏக்கர் பரப்பளவில்...

Read moreDetails

தாடிக்கொம்பு சௌந்தர்ராஜ பெருமாள் கோவில் கட்டளை சொத்தை ஆக்கிரமிப்பு செய்தது விற்பனை செய்த இடத்தை திடீர் ஆய்வு செய்த அறங்காவலர்கள் மற்றும் அதிகாரிகள்

திண்டுக்கல் தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயில் கட்டளை சொத்துக்களை தனிநபர் 28 ஆண்டுகளாக சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து, விற்பனை செய்ததாக இந்து முன்னணி சார்பாக ஆவணங்களுடன் இந்து...

Read moreDetails

திண்டுக்கல் காந்திகிராம வேளாண் மாணவர்கள்‌ குப்பை அகற்றல் மற்றும்மறு உற்பத்தி விழிப்புணர்வு.

திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம பல்கலைக்கழக வேளாண் மாணவர்கள் கௌதமன், இளஞ்செழியன், சஞ்சீவ், போற்றி செல்வன், எழில் செல்வன், ஸ்ரீ அக்க்ஷனா ஆகியோர் பாலமேடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்...

Read moreDetails

மறு உற்பத்தி ஆற்றல் தினத்தை முன்னிட்டு காந்திகிராம மாணவர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் வட்டாரம் பாலமேடு கிராமத்தில், மறு உற்பத்தி ஆற்றல் தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 20 அன்று காந்திகிராம பல்கலைக்கழக வேளாண் மாணவர்கள் கௌதமன், போற்றி...

Read moreDetails

கோபால்பட்டியில் வீட்டிலேயே மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவரால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி

திண்டுக்கல், சாணார்பட்டியை அடுத்த கோபால்பட்டியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராக பணிபுரியும் கஜேந்திரன்(32), இவரது மனைவி சத்யா(26). இவர்கள் கோபால்பட்டி எல்லைநகரில் வாடகை வீட்டில் வசிக்கின்றனர். சத்யா 10...

Read moreDetails

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இந்து அமைப்பினருடன் S.P. ஆலோசனை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இந்து அமைப்பினருடன் S.P. ஆலோசனை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

Read moreDetails

திண்டுக்கல்லில்’வாட்ஸ்-அப்’ மூலம் வர்த்தகம் செய்யலாம் என கூறி வியாபாரியிடம் ரூ.8 லட்சம் மோசடி

திண்டுக்கல், சாணார்பட்டி பகுதியை சேர்ந்த சுலைமான்சேட் வியாபாரி. இவருடைய ‘வாட்ஸ்-அப்’-க்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் இணையதளம் மூலம் வர்த்தகம் செய்தால் அதிக வருமானம் பெறலாம் என்று...

Read moreDetails

மாநாட்டில் தொண்டர்கள் விபத்தில்லாமல் கவனமாக செல்ல காவலர் கூறும் விழிப்புணர்வு தகவல்

வலையங்குளம் சந்திப்பில் வசீகரமாக பேசி போக்குவரத்தை சீர் செய்யும் தலைமை காவலர் கருப்பசாமி மதுரை பாரபத்தியில் நடைபெறும் த.வெ.க 2வது மாநில மாநாட்டிற்கு தமிழ்நாட்டில் இருந்து வரும்...

Read moreDetails
Page 2 of 5 1 2 3 5
  • Trending
  • Comments
  • Latest

Recent News