Tamilaga Express

Tamilaga Express

மதுரையில் இயற்கை விவசாய விழிப்புணர்வு கண்காட்சி

மதுரையில் இயற்கை விவசாய விழிப்புணர்வு கண்காட்சி

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் வட்டாரத்தைச் சேர்ந்த தேவசேரி ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் மதுரை மாவட்ட ஆட்சியர், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர்...

கொடைக்கானலில் 16 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது

கொடைக்கானலில் 16 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை கொடைக்கானல், பூண்டி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன்...

திண்டுக்கல் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி

திண்டுக்கல் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி

திண்டுக்கல் அர்னால்டு மல்டி ஜிம் சார்பில் 50-ம் ஆண்டு பொன்விழா ஆண்டை முன்னிட்டு மாவட்ட அளவிலான அமேச்சூர் ஆணழகன் போட்டி நடைபெற்றது. மிஸ்டர் ஆர் எம் எஸ்...

திண்டுக்கல்லில் செயின் பறிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பிடியானை குற்றவாளி கைது

திண்டுக்கல்லில் செயின் பறிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பிடியானை குற்றவாளி கைது

திண்டுக்கல், நகர் மேற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2013-ம் ஆண்டு 7. 1/2 பவுன் செயின் பறித்த வழக்கில் சிவகங்கை, இளையான்குடி, உத்தமனூரை...

கடந்த 6 மாதங்களில் 6 போர்களை நிறுத்தினேன்” – அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்

கடந்த 6 மாதங்களில் 6 போர்களை நிறுத்தினேன்” – அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்

அலாஸ்காவில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், உலக அமைதி குறித்து வலுவான கருத்துகளை வெளியிட்டார். 6 மாதங்களில் 6 போர்களை நிறுத்தினேன் என்று...

செயற்கை நுண்ணறிவால் மனித குலம் அழியும் அபாயம்: எச்சரிக்கும் ஜெஃப்ரி ஹிண்டன்

செயற்கை நுண்ணறிவால் மனித குலம் அழியும் அபாயம்: எச்சரிக்கும் ஜெஃப்ரி ஹிண்டன்

லாஸ் வேகாஸ் மாநாட்டில் பேச்சு AI “காட் ஃபாதர்” என அழைக்கப்படும் ஜெஃப்ரி ஹிண்டன், செயற்கை நுண்ணறிவால் மனித குலம் அழியும் அபாயம் 20% வரை இருக்கலாம்...

திண்டுக்கல்லில் சுதந்திர தின விழா, ரூ.2.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் ஆட்சியர் வழங்கினார்

திண்டுக்கல்லில் சுதந்திர தின விழா, ரூ.2.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் ஆட்சியர் வழங்கினார்

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.மாவட்ட S.P.பிரதீப், மாவட்ட வருவாய் அலுவலர்...

திண்டுக்கல்லில் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பாக சுதந்திர தின விழா கொண்டாட்டம்

திண்டுக்கல்லில் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பாக சுதந்திர தின விழா கொண்டாட்டம்

திண்டுக்கல்லில் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பாக திண்டுக்கல் மாவட்ட நிர்வாக அலுவலகத்தில் நமது நாட்டின் 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு...

சுதந்திர தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் பாஜகவினர் தேசிய கொடி ஏந்தி பேரணி

சுதந்திர தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் பாஜகவினர் தேசிய கொடி ஏந்தி பேரணி

சுதந்திர தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் பாஜகவினர் தேசிய கொடி ஏந்தி பேரணி திண்டுக்கல் பாஜக கிழக்கு மாவட்டம் இளைஞர் அணி சார்பாக நமது நாட்டின் 79-வது சுதந்திர...

திண்டுக்கல்லில் அதிமுக சார்பாக சுதந்திர தின விழா கொண்டாட்டம்

திண்டுக்கல்லில் அதிமுக சார்பாக சுதந்திர தின விழா கொண்டாட்டம்

நமது நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் திண்டுக்கல் அதிமுக மேற்கு மாவட்டம் சார்பாக அதிமுக பொருளாளர் சீனிவாசன் தேசிய கொடியை...

Page 5 of 11 1 4 5 6 11
  • Trending
  • Comments
  • Latest

Recent News