Tamilaga Express

Tamilaga Express

செயற்கை நுண்ணறிவால் மனித குலம் அழியும் அபாயம்: எச்சரிக்கும் ஜெஃப்ரி ஹிண்டன்

செயற்கை நுண்ணறிவால் மனித குலம் அழியும் அபாயம்: எச்சரிக்கும் ஜெஃப்ரி ஹிண்டன்

லாஸ் வேகாஸ் மாநாட்டில் பேச்சு AI “காட் ஃபாதர்” என அழைக்கப்படும் ஜெஃப்ரி ஹிண்டன், செயற்கை நுண்ணறிவால் மனித குலம் அழியும் அபாயம் 20% வரை இருக்கலாம்...

திண்டுக்கல்லில் சுதந்திர தின விழா, ரூ.2.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் ஆட்சியர் வழங்கினார்

திண்டுக்கல்லில் சுதந்திர தின விழா, ரூ.2.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் ஆட்சியர் வழங்கினார்

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.மாவட்ட S.P.பிரதீப், மாவட்ட வருவாய் அலுவலர்...

திண்டுக்கல்லில் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பாக சுதந்திர தின விழா கொண்டாட்டம்

திண்டுக்கல்லில் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பாக சுதந்திர தின விழா கொண்டாட்டம்

திண்டுக்கல்லில் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பாக திண்டுக்கல் மாவட்ட நிர்வாக அலுவலகத்தில் நமது நாட்டின் 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு...

சுதந்திர தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் பாஜகவினர் தேசிய கொடி ஏந்தி பேரணி

சுதந்திர தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் பாஜகவினர் தேசிய கொடி ஏந்தி பேரணி

சுதந்திர தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் பாஜகவினர் தேசிய கொடி ஏந்தி பேரணி திண்டுக்கல் பாஜக கிழக்கு மாவட்டம் இளைஞர் அணி சார்பாக நமது நாட்டின் 79-வது சுதந்திர...

திண்டுக்கல்லில் அதிமுக சார்பாக சுதந்திர தின விழா கொண்டாட்டம்

திண்டுக்கல்லில் அதிமுக சார்பாக சுதந்திர தின விழா கொண்டாட்டம்

நமது நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் திண்டுக்கல் அதிமுக மேற்கு மாவட்டம் சார்பாக அதிமுக பொருளாளர் சீனிவாசன் தேசிய கொடியை...

மதுரை தனக்கன்குளம் கிராம சபை கூட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவி சிறுமிகளுடன் வந்து அதிகாரிடம் மனு அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

மதுரை தனக்கன்குளம் கிராம சபை கூட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவி சிறுமிகளுடன் வந்து அதிகாரிடம் மனு அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

மதுரை தனக்கன்குளம் கிராம சபை கூட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவி சிறுமிகளுடன் வந்து அதிகாரிடம் மனு அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தனக்கன்குளம்...

மதுரை மாவட்ட அலங்காநல்லூரில் முதலமைச்சரின் உழவனைத்தேடி திட்டம் வேளாண்மை துறைமூலம் ஊர்சேரி கிராமத்தில் அப்பகுதி விவசாயிகளுக்காக நடைபெற்றது.

மதுரை மாவட்ட அலங்காநல்லூரில் முதலமைச்சரின் உழவனைத்தேடி திட்டம் வேளாண்மை துறைமூலம் ஊர்சேரி கிராமத்தில் அப்பகுதி விவசாயிகளுக்காக நடைபெற்றது.

மதுரை மாவட்ட அலங்காநல்லூரில் முதலமைச்சரின் உழவனைத்தேடி திட்டம் வேளாண்மை துறைமூலம் ஊர்சேரி கிராமத்தில் அப்பகுதிவிவசாயிகளுக்காக நடைபெற்றது. இந்தநிகழ்ச்சியின் முக்கிய நோக்கம்,வேளாண்மைத்துறை அதிகாரிகள் மற்றும் அதன் தொடர்புடைய அனைத்து...

ஜி டி என் செவிலியர் கல்லூரியில் நடைபெற்ற தமிழ் மாநில செவிலிய மாணவர்கள் சங்கத்தின் 31 வது மாநில மாநாடு

ஜி டி என் செவிலியர் கல்லூரியில் நடைபெற்ற தமிழ் மாநில செவிலிய மாணவர்கள் சங்கத்தின் 31 வது மாநில மாநாடு

திண்டுக்கல்ஜி டி என் செவிலியர் கல்லூரியில் நடைபெற்ற தமிழ் மாநில செவிலிய மாணவர்கள் சங்கத்தின் 31 வது மாநில மாநாட்டில் தமிழ் மாநில பயிற்சி பெற்ற செவிலியர்...

செவிலியர் மாணவிகள் இணைந்து உலக சாதனை

செவிலியர் மாணவிகள் இணைந்து உலக சாதனை

திண்டுக்கல்லில் உள்ள GTN கல்லூரியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 176 செவிலியர் கல்லூரிகளிலிருந்து 3256 மாணவ, மாணவிகள் இணைந்து, தமிழ்நாடு பயிற்சி பெற்ற செவிலியர் சங்க தமிழ்நாடு...

மதுரை அலங்காநல்லூரில்

மதுரை அலங்காநல்லூரில்

திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழக வேளாண் இறுதி ஆண்டு மாணவர்கள் கௌதமன், போற்றி செல்வன், இளஞ்செழியன், சஞ்சீவ், எழில் செல்வன், ஸ்ரீ அக்க்ஷன் ஆகியோர் அலங்காநல்லூர் மணி வெண்டை...

Page 5 of 11 1 4 5 6 11
  • Trending
  • Comments
  • Latest

Recent News