Tamilaga Express

Tamilaga Express

நத்தத்தில் கஞ்சா விற்பனை செய்த சிறுவன் உட்பட 9 பேர் கைது, 1 கிலோ கஞ்சா, 8 செல்போன்கள், 1 எடை மெஷின் பறிமுதல் – தனிப்படை போலீசார் நடவடிக்கை

நத்தத்தில் கஞ்சா விற்பனை செய்த சிறுவன் உட்பட 9 பேர் கைது, 1 கிலோ கஞ்சா, 8 செல்போன்கள், 1 எடை மெஷின் பறிமுதல் – தனிப்படை போலீசார் நடவடிக்கை

திண்டுக்கல், நத்தம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நத்தம் பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த...

திண்டுக்கல்லில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு பேனா வழங்கிய போலீசார்

திண்டுக்கல்லில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு பேனா வழங்கிய போலீசார்

திண்டுக்கல் மாவட்ட S.P.பிரதீப் உத்தரவின் பேரில் நகர் DSP.கார்த்திக் மேற்பார்வையில் நகரத்திற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் தலைமையில் சார்பு ஆய்வாளர் முனியம்மாள் மற்றும் காவலர்கள் சவேரியார்...

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்புமனுவை தாக்கல் செய்தார், பிரதமர் மோடி முதல் முன்மொழிந்தார்!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்புமனுவை தாக்கல் செய்தார், பிரதமர் மோடி முதல் முன்மொழிந்தார்!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்த முக்கியமான வேட்புமனுவை தாக்கல் செய்யும் நிகழ்வில்,...

திண்டுக்கல் மாவட்டத்தில் 8 இடங்களில் NIA அதிரடி சோதனை

திண்டுக்கல் மாவட்டத்தில் 8 இடங்களில் NIA அதிரடி சோதனை

திண்டுக்கல் மாவட்டத்தில் 8 இடங்களில் NIA அதிரடி சோதனை திண்டுக்கல் பேகம்பூர் ஜின்னாநகரை சேர்ந்த சேக்அப்துல்லா. இவர் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட பொருளாளராகவும் இருந்து வருகிறார். இவரது...

நத்தம் பேருந்து நிலையத்தில் வீச்சு அருவாளுடன் சுற்றிய 9-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள வாலிபர் கைது

நத்தம் பேருந்து நிலையத்தில் வீச்சு அருவாளுடன் சுற்றிய 9-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள வாலிபர் கைது

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலையத்தில் கையில் வீச்சருவாளுடன் வாலிபர் சுற்றித்திரிந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இது குறித்து மாவட்ட S.P.பிரதீப் உத்தரவின் பேரில் நத்தம்...

திண்டுக்கல் அருகே உணவகத்தில் சாப்பாட்டில் பூச்சி இருந்ததாக வந்த புகாரை அடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு ரூ.3000 அபராதம் விதித்து, நோட்டீஸ் வழங்கினர்

திண்டுக்கல் அருகே உணவகத்தில் சாப்பாட்டில் பூச்சி இருந்ததாக வந்த புகாரை அடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு ரூ.3000 அபராதம் விதித்து, நோட்டீஸ் வழங்கினர்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அருள்கவி உணவகத்தில் உணவில் பூச்சி இருந்ததாக வந்த புகாரை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஜோதிமணி தலைமையிலான...

நத்தம் பேருந்து நிலையத்தில் வீச்சு அருவாளுடன் சுற்றிய வாலிபர்

நத்தம் பேருந்து நிலையத்தில் வீச்சு அருவாளுடன் சுற்றிய வாலிபர்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலையத்தில் மாலை நேரத்தில் பேருந்துக்காக மாணவர்கள், அரசு அலுவலர்கள், கூலித் தொழிலாளர்கள் காத்துக் கொண்டிருந்தபோது வாலிபர் ஒருவர் வீச்சு அருவாளுடன் பேருந்து...

ஒட்டன்சத்திரத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட முதியவருக்கு ஆயுள் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம்

ஒட்டன்சத்திரத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட முதியவருக்கு ஆயுள் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2023 ஆம் ஆண்டு ஆசை வார்த்தை கூறி கடத்தி...

காவலாகுறிச்சி தெற்கு மாடசாமி கோவில் காவல் முன்னோடி தெய்வத்திற்கு கொடை விழா…!!!

காவலாகுறிச்சி தெற்கு மாடசாமி கோவில் காவல் முன்னோடி தெய்வத்திற்கு கொடை விழா…!!!

ஆலங்குளம் அருகில் உள்ள காவலாகுறிச்சி தெற்கு மாடசாமி கோவில் காவல் முன்னோடி தெய்வத்திற்கு பாத்தியப்பட்ட ஆதிதிராவிட மக்கள் நடத்திய கொடை விழா. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம்...

நத்தத்தில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கு ஆயுள் தண்டனை உடன் கூடிய 3 ஆண்டுகள் சிறை, தலா ரூ.60 ஆயிரம் அபராதம்

நத்தத்தில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கு ஆயுள் தண்டனை உடன் கூடிய 3 ஆண்டுகள் சிறை, தலா ரூ.60 ஆயிரம் அபராதம்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுகுடி, பூசாரிபட்டியை சேர்ந்த மகாராஜன் என்பவரை கொலை செய்த வழக்கில் நத்தம் போலீசார் ஞானசேகரன், ராஜேந்திரன், குமரேசன், செந்தில் ஆகிய 4...

Page 4 of 11 1 3 4 5 11
  • Trending
  • Comments
  • Latest

Recent News