Tamilaga Express

Tamilaga Express

மறு உற்பத்தி ஆற்றல் தினத்தை முன்னிட்டு காந்திகிராம மாணவர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

மறு உற்பத்தி ஆற்றல் தினத்தை முன்னிட்டு காந்திகிராம மாணவர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் வட்டாரம் பாலமேடு கிராமத்தில், மறு உற்பத்தி ஆற்றல் தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 20 அன்று காந்திகிராம பல்கலைக்கழக வேளாண் மாணவர்கள் கௌதமன், போற்றி...

கோபால்பட்டியில் வீட்டிலேயே மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவரால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி

கோபால்பட்டியில் வீட்டிலேயே மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவரால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி

திண்டுக்கல், சாணார்பட்டியை அடுத்த கோபால்பட்டியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராக பணிபுரியும் கஜேந்திரன்(32), இவரது மனைவி சத்யா(26). இவர்கள் கோபால்பட்டி எல்லைநகரில் வாடகை வீட்டில் வசிக்கின்றனர். சத்யா 10...

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இந்து அமைப்பினருடன் S.P. ஆலோசனை

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இந்து அமைப்பினருடன் S.P. ஆலோசனை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இந்து அமைப்பினருடன் S.P. ஆலோசனை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்ட மானியம் நிறுத்தம் தேனி மாவட்டத்தில் கீரை விவசாயம் பாதிப்பு

ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்ட மானியம் நிறுத்தம் தேனி மாவட்டத்தில் கீரை விவசாயம் பாதிப்பு

தேனி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மானியம் நிறுத்தப்பட்டதால் கீரை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.ஊட்டச்சத்து குறைபாடு, ரத்தசோகை தடுப்பு கண் ஆரோக்கியம், எலும்பு பலம்,...

திண்டுக்கல்லில்’வாட்ஸ்-அப்’ மூலம் வர்த்தகம் செய்யலாம் என கூறி வியாபாரியிடம் ரூ.8 லட்சம் மோசடி

திண்டுக்கல்லில்’வாட்ஸ்-அப்’ மூலம் வர்த்தகம் செய்யலாம் என கூறி வியாபாரியிடம் ரூ.8 லட்சம் மோசடி

திண்டுக்கல், சாணார்பட்டி பகுதியை சேர்ந்த சுலைமான்சேட் வியாபாரி. இவருடைய ‘வாட்ஸ்-அப்’-க்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் இணையதளம் மூலம் வர்த்தகம் செய்தால் அதிக வருமானம் பெறலாம் என்று...

மாநாட்டில் தொண்டர்கள் விபத்தில்லாமல் கவனமாக செல்ல காவலர் கூறும் விழிப்புணர்வு தகவல்

மாநாட்டில் தொண்டர்கள் விபத்தில்லாமல் கவனமாக செல்ல காவலர் கூறும் விழிப்புணர்வு தகவல்

வலையங்குளம் சந்திப்பில் வசீகரமாக பேசி போக்குவரத்தை சீர் செய்யும் தலைமை காவலர் கருப்பசாமி மதுரை பாரபத்தியில் நடைபெறும் த.வெ.க 2வது மாநில மாநாட்டிற்கு தமிழ்நாட்டில் இருந்து வரும்...

விநாயகர் சதுர்த்தி விழாயொட்டிதேனி மாவட்டத்தில் தயாராகும் களிமண் சிலைகள் சுற்றுச்சூழல், நீர் நிலைகளை மாசு படுத்தாது

விநாயகர் சதுர்த்தி விழாயொட்டிதேனி மாவட்டத்தில் தயாராகும் களிமண் சிலைகள் சுற்றுச்சூழல், நீர் நிலைகளை மாசு படுத்தாது

விநாயகர் சதுர்த்தி விழாயொட்டிதேனி மாவட்டத்தில் தயாராகும் களிமண் சிலைகள் சுற்றுச்சூழல், நீர் நிலைகளை மாசு படுத்தாது விநாயகா சதுர்த்தி விழாவை முன்னிட்டு, தேனி மாவட்டத்தில் சுற்றுச்சூழல், நீர்...

வத்தலகுண்டு அருகே விற்பனைக்காக குட்கா பதுக்கி வைத்திருந்த 2 பெண்கள் கைது, 16 கிலோ குட்கா, பைக் பறிமுதல்,

வத்தலகுண்டு அருகே விற்பனைக்காக குட்கா பதுக்கி வைத்திருந்த 2 பெண்கள் கைது, 16 கிலோ குட்கா, பைக் பறிமுதல்,

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரில் நிலக்கோட்டை DSP. செந்தில்குமார் மேற்பார்வையில் வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளர் கௌதம் தலைமையில் சார்பு ஆய்வாளர் சேக்அப்துல்லா...

தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவில் சுற்றுலாத்தலமாக மாற்ற தமிழக அரசு முடிவு

தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவில் சுற்றுலாத்தலமாக மாற்ற தமிழக அரசு முடிவு

தமிழகத்தில் தஞ்சை பெரிய கோயில், கங்கைகொண்ட சோழபுரம், ஸ்ரீரங்கம், மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் வரிசையில் திண்டுக்கல் தாடிக்கொம்பு அருள்மிகு சவுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் பல விசேஷமான...

நத்தத்தில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபர் கைது, 730 வெளி மாநில லாட்டரி சீட்டுகள், ரூ.4700 பணம் பறிமுதல் – தனிப்படை போலீசார் நடவடிக்கை

நத்தத்தில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபர் கைது, 730 வெளி மாநில லாட்டரி சீட்டுகள், ரூ.4700 பணம் பறிமுதல் – தனிப்படை போலீசார் நடவடிக்கை

நத்தத்தில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபர் கைது, 730 வெளி மாநில லாட்டரி சீட்டுகள், ரூ.4700 பணம் பறிமுதல் - தனிப்படை போலீசார்...

Page 3 of 11 1 2 3 4 11
  • Trending
  • Comments
  • Latest

Recent News