Tamilaga Express

Tamilaga Express

CPM கட்சியின் சார்பில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு 5 வது மாநில மாநாடு நடைபெற்றது.

CPM கட்சியின் சார்பில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு5 வது மாநில மாநாடு நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டத்தில்CPM கட்சியின் சார்பில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு ஐந்தாவது மாநில மாநாடு நடைபெற்றது மாநாட்டை மாநிலச் செயலாளர் சண்முகம் தலைமை ஏற்று இருந்தார். மாநாட்டில் கேரளா...

நீதிமன்றத்தில் வழக்கை முடித்து தருவதாக கூறி வழக்கறிஞர் மற்றும் பெண் சாமியார் பத்து லட்சம் வாங்கி ஏமாற்றியதாக புகார்

நீதிமன்றத்தில் வழக்கை முடித்து தருவதாக கூறி வழக்கறிஞர் மற்றும் பெண் சாமியார் பத்து லட்சம் வாங்கி ஏமாற்றியதாக புகார்

திண்டுக்கல் மாவட்டம் வட மதுரையில் ஜவுளிக்கடை நடத்தி வருபவர் மோகனசுந்தரம் தனியார் நிறுவனத்தில் கார் வாங்கியது சம்பந்தமாக மதுரை தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மேல்முறையீடு...

திண்டுக்கல் கன்னிவாடி  வனப்பகுதிக்குள் ஆண் சடலம்  கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை

திண்டுக்கல் கன்னிவாடி வனப்பகுதிக்குள் ஆண் சடலம் கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட பன்றிமலை கீழ்மலை பகுதியான அமைதிச்சோலை பகுதியில் ஆடு மேய்ப்பவர்கள் வனப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக வனத்துறைக்கும் காவல்துறைக்கும் தகவல்...

பழனியில் பள்ளிக்குச் சிறுவனை கடத்திய வடமாநிலத்தவரை பொதுமக்கள் தர்ம அடி .

பழனியில் பள்ளிக்குச் சிறுவனை கடத்திய வடமாநிலத்தவரை பொதுமக்கள் தர்ம அடி .

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மயிலாடும்பாறை , வள்ளி நகரை சேர்ந்த தனியார் பள்ளியில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவன் வீட்டிலிருந்து பள்ளி வேண்டும் செல்வதற்காக நின்று...

திண்டுக்கல் அருகே ரியல் எஸ்டேட் அதிபரின் கழுத்தில் கத்தியை வைத்து கொலை மிரட்டல் விடுத்து பணம், செல்போன் பறித்த வாலிபர் கைது

திண்டுக்கல் அருகே ரியல் எஸ்டேட் அதிபரின் கழுத்தில் கத்தியை வைத்து கொலை மிரட்டல் விடுத்து பணம், செல்போன் பறித்த வாலிபர் கைது

திண்டுக்கல்லை சேர்ந்த மாரிமுத்து(45) என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் சம்பந்தமாக திண்டுக்கல், ம.மு.கோவிலூர், நாகம்பட்டி ரோடு பகுதியில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த சீலப்பாடி குழிப்பட்டியை சேர்ந்த...

கொடைக்கானல் அருகே 100 அடி பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்து, இளம்பெண் பலி

கொடைக்கானல் அருகே 100 அடி பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்து, இளம்பெண் பலி

திண்டுக்கல், கொடைக்கானல், பெருமாள்மலை, சாமக்காட்டு பள்ளம் பகுதியை சேர்ந்த செல்லத்துரை மகன் ராஜசேகர்(25) இவரது சகோதரிக்கு நேற்று திருமணம் நடைபெற்றது இந்நிலையில் திருமணத்திற்கு வந்த தனது உறவினர்...

திண்டுக்கல் லயோலா டெக் சிபிஎஸ்சி பள்ளியில் புத்தகப் பை இல்லாத தினம்

திண்டுக்கல் லயோலா டெக் சிபிஎஸ்சி பள்ளியில் புத்தகப் பை இல்லாத தினம்

திண்டுக்கல் லயோலா டெக் சிபிஎஸ்சி பள்ளியில் புத்தகப் பை இல்லாத தினம்மாணவர்களின் தனித் திறன் மற்றும் செயல்திறன் திறன் மேம்பட பயிற்சிகள் மற்றும் போட்டிகள் நடைபெற்றது மாணவர்கள்...

பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு காந்திகிராம பல்கலைக்கழக மாணவர்கள் வழங்கிய சிறப்பு பயிற்சி.

பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு காந்திகிராம பல்கலைக்கழக மாணவர்கள் வழங்கிய சிறப்பு பயிற்சி.

மதுரை மாவட்டம் பாளமேடு வட்டாரத்திற்கு கிராம தங்கள் பயிற்சிக்கு காந்திகிராம பல்கலைக்கழக மாணவர்கள் களஞ்சிய உறுப்பினர்களுக்காக வேளாண் இறுதி ஆண்டு மாணவர்கள் கௌதமன், போற்றி செல்வன், இளஞ்செழியன்,...

வேடசந்தூர் அருகே போலி மணல் தயாரிக்கும் பிளான்ட் சீல்

வேடசந்தூர் அருகே போலி மணல் தயாரிக்கும் பிளான்ட் சீல்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் குஜிலியம்பாறை, எரியோடு, வடமதுரை ஆகிய பகுதிகளில் அரசு அனுமதியின்றி வாஷிங் மணல் ஆலைகள் அரசு அதிகாரிகள் ஆதரவோடு பல ஏக்கர் பரப்பளவில்...

தாடிக்கொம்பு சௌந்தர்ராஜ பெருமாள் கோவில் கட்டளை சொத்தை ஆக்கிரமிப்பு செய்தது விற்பனை செய்த இடத்தை திடீர் ஆய்வு செய்த அறங்காவலர்கள் மற்றும் அதிகாரிகள்

தாடிக்கொம்பு சௌந்தர்ராஜ பெருமாள் கோவில் கட்டளை சொத்தை ஆக்கிரமிப்பு செய்தது விற்பனை செய்த இடத்தை திடீர் ஆய்வு செய்த அறங்காவலர்கள் மற்றும் அதிகாரிகள்

திண்டுக்கல் தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயில் கட்டளை சொத்துக்களை தனிநபர் 28 ஆண்டுகளாக சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து, விற்பனை செய்ததாக இந்து முன்னணி சார்பாக ஆவணங்களுடன் இந்து...

Page 2 of 12 1 2 3 12
  • Trending
  • Comments
  • Latest

Recent News