Tamilaga Express

Tamilaga Express

சுதந்திர வீரர்களின் வீரத்தை போற்றுவோம் – அண்ணாமலை உரை

சுதந்திர வீரர்களின் வீரத்தை போற்றுவோம் – அண்ணாமலை உரை

"சுதந்திரத்தின் அருமையை காத்த வீரர்கள் – அவர்களின் தியாகத்தை நினைவில் கொள்வோம்: அண்ணாமலை" அவர் வெளியிட்ட அறிக்கையில், நாட்டிற்கு சுதந்திரம் என்ற மதிப்புமிக்க பரிசையும், அரசியலமைப்பின் தளத்தை...

திமுக வாக்குறுதிகளைச் சோதிக்க “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” தொடர் – நயினார் நாகேந்திரன் அறிவிப்பு

திமுக வாக்குறுதிகளைச் சோதிக்க “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” தொடர் – நயினார் நாகேந்திரன் அறிவிப்பு

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், திமுக அரசு நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகளை வெளிச்சமிட “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” என்ற கேள்வித் தொடரை தனது சமூக வலைதளப் பக்கத்தில்...

ஒவ்வொரு இல்லத்திலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

ஒவ்வொரு இல்லத்திலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “ஒவ்வொரு குடிமகனும் தனது இல்லத்தில் தேசியக் கொடியை ஏற்றி, நாட்டின் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மரியாதை...

திமுகவிற்கு வாங்கிப் பழக்கம்; கொடுக்கப் பழக்கம் இல்லை – குடியாத்தத்தில் இபிஎஸ் தாக்கு

திமுகவிற்கு வாங்கிப் பழக்கம்; கொடுக்கப் பழக்கம் இல்லை – குடியாத்தத்தில் இபிஎஸ் தாக்கு

குடியாத்தத்தில் நடைபெற்ற “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” சுற்றுப்பயணத்தில் பேசிய ஏஐஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, 2026-ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றிபெறும்...

அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் அவதி

அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் அவதி

திருச்சியிலிருந்து 17 கி.மீ தொலைவில் உள்ள பூலாங்குளத்துப்பட்டி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் சாலை, குடிநீர், தெருவிளக்கு, பள்ளி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்படுகின்றன. சமீபத்தில்...

பெரம்பலூரில் ஆட்டோ ஓட்டுநர் மீது அரிவாள் தாக்குதல்

பெரம்பலூரில் ஆட்டோ ஓட்டுநர் மீது அரிவாள் தாக்குதல்

அம்மாபாளையத்தை சேர்ந்த ரவி, பள்ளி மாணவர்களை அழைத்து செல்ல ஆட்டோவில் வந்தபோது, வழிமறித்த இருவர் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். கடுமையாக காயமடைந்த ரவி போலீசாரால் மீட்கப்பட்டு...

79வது சுதந்திர தின விழா – கோட்டையில் தேசியக் கொடி ஏற்றிய முதல்வர்

79வது சுதந்திர தின விழா – கோட்டையில் தேசியக் கொடி ஏற்றிய முதல்வர்

நாடு முழுவதும் 79வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிலையில், சென்னை ஜார்ஜ் கோட்டையில் மாநில அரசு சார்பில் விழா நடைபெற்றது. முதல்வர் மு.க. ஸ்டாலினை தலைமைச் செயலாளர்...

பெண்கள் சூழ்ந்த பெரம்பலூர் – திமுக எம்பி அருண் நேருவுக்கு எதிராக அதிரடி முற்றுகை!

பெண்கள் சூழ்ந்த பெரம்பலூர் – திமுக எம்பி அருண் நேருவுக்கு எதிராக அதிரடி முற்றுகை!

பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் பேரூராட்சியில், ரூ.4 கோடி 91 லட்சம் மதிப்பில் குடிநீர் மேம்பாட்டு திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் திமுக எம்பி அருண் நேரு பங்கேற்றார்....

புதிய பாரதம், வெற்றி பாதை – விஸ்வாமித்திரர் போல் வழிநடத்தும் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா

புதிய பாரதம், வெற்றி பாதை – விஸ்வாமித்திரர் போல் வழிநடத்தும் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா

விடுதலைக்குப் பின், தன் தேவைகளும் சர்வதேச சூழ்நிலைகளும் அடிப்படையாகக் கொண்டு இந்தியா வெளியுறவுக் கொள்கையை வடிவமைத்தது. நேருவின் அணிசேரா கொள்கையிலிருந்து 2014-ல் பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய “தேசம்...

தூய்மைப் பணியாளர்களின் மரியாதை எங்கள் கடமை – முதல்வர் ஸ்டாலின் உறுதி

தூய்மைப் பணியாளர்களின் மரியாதை எங்கள் கடமை – முதல்வர் ஸ்டாலின் உறுதி

நமது நகரங்கள் தினமும் சீராக செயல்பட நள்ளிரவு, புயல், மழை, வெள்ளம் போன்ற எந்த சூழலிலும் இடைவிடாமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் மாண்பை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்...

Page 10 of 11 1 9 10 11
  • Trending
  • Comments
  • Latest

Recent News