Oct 27, 2025, 5:37 PM
39 °f
Columbus
46.2 ° Tue
45 ° Wed
  • About
  • Terms
  • Privacy & Policy
  • Contact
Tamilaga Express News | தமிழக எக்ஸ்பிரஸ் நியூஸ்
Advertisement
  • .
  • செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • குற்றம்
    • இந்தியா
    • உலகம்
  • கல்வி
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வணிகம்
  • விளையாட்டு
  • விவசாயம்
  • ஜோதிடம்
  • சட்டம்
  • Live
No Result
View All Result
  • .
  • செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • குற்றம்
    • இந்தியா
    • உலகம்
  • கல்வி
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வணிகம்
  • விளையாட்டு
  • விவசாயம்
  • ஜோதிடம்
  • சட்டம்
  • Live
No Result
View All Result
Tamilaga Express News | தமிழக எக்ஸ்பிரஸ் நியூஸ்
No Result
View All Result
Home All News Crime

சொத்து விற்பனை பணத்தில் பங்கு தராததால் மாமனார் கொலை – மருமகன் கைது

Aug 15, 2025, 05:31 pm
சொத்து விற்பனை பணத்தில் பங்கு தராததால் மாமனார் கொலை – மருமகன் கைது
WhatsappFacebookTwitterTelegram

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா (40), தனது மனைவியுடன் கடந்த ஒரு வருடமாக பல்லாவரம் அருகே பொழிச்சலூர், நேரு நகர், குமரன் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அங்கு உள்ள உணவகத்தில் சமையல்காரராக பணியாற்றி வந்த அவர், 20 ஆண்டுகளுக்கு முன்பு தேனி மாவட்டம் கல்லுப்பட்டியைச் சேர்ந்த சரண்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆர்த்தி மற்றும் சங்கீதா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

சமீபத்தில், சரண்யாவின் பூர்வீக நிலத்தை, அவரது தந்தை அழகர்சாமி (55) விற்றார். ஆனால், அந்த விற்பனைத் தொகையில் மகளுக்கான பங்கை வழங்கவில்லை. இதனால் ராஜா கடும் மனக்கசப்பில் இருந்தார்.

இந்நிலையில், தேனியில் இருந்து அழகர்சாமி, மகளைப் பார்க்கப் பொழிச்சலூருக்கு வந்திருந்தார். அப்போது, சொத்து பண விவகாரம் குறித்து மருமகன் ராஜா மற்றும் மாமனார் அழகர்சாமி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் வன்முறைக்கு தள்ளப்பட்ட நிலையில், ராஜா வீட்டின் அருகே இருந்த இரும்பு கம்பியை எடுத்து மாமனாரின் தலையில் தாக்கினார். பலத்த காயமடைந்த அழகர்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சங்கர் நகர் போலீசார், உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர், வழக்குப் பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர். இந்த சம்பவம், பல்லாவரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post

சேலம்: அரசு வேலைக்கு ரூ.3.50 கோடி மோசடி – நர்சிங் கல்லூரி அதிபர் கைது

Next Post

பெர்த் டெஸ்ட் தொடர்: ஆஸ்திரேலியா-இந்தியா மோதல் – நடப்பு சாம்பியன் நார்த்ஈஸ்ட் அணி முன்னேற்றம்

Tamilaga Express

Tamilaga Express

Next Post
பெர்த் டெஸ்ட் தொடர்: ஆஸ்திரேலியா-இந்தியா மோதல் – நடப்பு சாம்பியன் நார்த்ஈஸ்ட் அணி முன்னேற்றம்

பெர்த் டெஸ்ட் தொடர்: ஆஸ்திரேலியா-இந்தியா மோதல் – நடப்பு சாம்பியன் நார்த்ஈஸ்ட் அணி முன்னேற்றம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
திண்டுக்கல் மாவட்டத்தில் 8 இடங்களில் NIA அதிரடி சோதனை

திண்டுக்கல் மாவட்டத்தில் 8 இடங்களில் NIA அதிரடி சோதனை

Aug 20, 2025, 03:31 pm
திண்டுக்கல்லில் சுதந்திர தின விழா, ரூ.2.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் ஆட்சியர் வழங்கினார்

திண்டுக்கல்லில் சுதந்திர தின விழா, ரூ.2.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் ஆட்சியர் வழங்கினார்

Aug 16, 2025, 12:31 pm
திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியில் பெற்றோர்களுக்கான 2025 கால்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்றது…

திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியில் பெற்றோர்களுக்கான 2025 கால்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்றது…

Oct 26, 2025, 06:31 pm
திண்டுக்கல் லயோலா டெக் சிபிஎஸ்சி பள்ளியில் புத்தகப் பை இல்லாத தினம்

திண்டுக்கல் லயோலா டெக் சிபிஎஸ்சி பள்ளியில் புத்தகப் பை இல்லாத தினம்

Aug 28, 2025, 09:31 pm
ஒண்டிவீரன் – தமிழ் மண்ணின் சுதந்திர சிங்கம், ஆங்கிலேயரின் சிம்ம சொப்பனம்!

ஒண்டிவீரன் – தமிழ் மண்ணின் சுதந்திர சிங்கம், ஆங்கிலேயரின் சிம்ம சொப்பனம்!

டிஜிபி நியமன வழக்கு – தலையிட முடியாது என மதுரைக் கிளை ஐகோர்ட் தீர்ப்பு

டிஜிபி நியமன வழக்கு – தலையிட முடியாது என மதுரைக் கிளை ஐகோர்ட் தீர்ப்பு

முகாமில் பயன் பெற்றவர்களின் விவரம் எப்போது? – திமுகவுக்கு பாமக சவால்

முகாமில் பயன் பெற்றவர்களின் விவரம் எப்போது? – திமுகவுக்கு பாமக சவால்

சமூக நீதி பெயரில் ஜனநாயக உரிமை பறிப்பு? – திமுக மீது பாஜ தலைவர் கடும் கண்டனம்

சமூக நீதி பெயரில் ஜனநாயக உரிமை பறிப்பு? – திமுக மீது பாஜ தலைவர் கடும் கண்டனம்

திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியில் பெற்றோர்களுக்கான 2025 கால்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்றது…

திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியில் பெற்றோர்களுக்கான 2025 கால்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்றது…

Oct 26, 2025, 06:31 pm
திண்டுக்கல் மாவட்ட ஸ்பீடு ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி 2025 _ 26

திண்டுக்கல் மாவட்ட ஸ்பீடு ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி 2025 _ 26

Oct 17, 2025, 11:31 am
ஆர்ட் கார்னிவல் 2025 – சிறார்களின் படைப்பாற்றலின் விழா!

ஆர்ட் கார்னிவல் 2025 – சிறார்களின் படைப்பாற்றலின் விழா!

Oct 16, 2025, 10:31 pm
CPM கட்சியின் சார்பில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு 5 வது மாநில மாநாடு நடைபெற்றது.

CPM கட்சியின் சார்பில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு5 வது மாநில மாநாடு நடைபெற்றது.

Sep 3, 2025, 03:30 pm

Recent News

திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியில் பெற்றோர்களுக்கான 2025 கால்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்றது…

திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியில் பெற்றோர்களுக்கான 2025 கால்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்றது…

Oct 26, 2025, 06:31 pm
திண்டுக்கல் மாவட்ட ஸ்பீடு ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி 2025 _ 26

திண்டுக்கல் மாவட்ட ஸ்பீடு ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி 2025 _ 26

Oct 17, 2025, 11:31 am
ஆர்ட் கார்னிவல் 2025 – சிறார்களின் படைப்பாற்றலின் விழா!

ஆர்ட் கார்னிவல் 2025 – சிறார்களின் படைப்பாற்றலின் விழா!

Oct 16, 2025, 10:31 pm
CPM கட்சியின் சார்பில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு 5 வது மாநில மாநாடு நடைபெற்றது.

CPM கட்சியின் சார்பில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு5 வது மாநில மாநாடு நடைபெற்றது.

Sep 3, 2025, 03:30 pm
  • About
  • Terms
  • Privacy & Policy
  • Contact
© 2025 Tamilaga Express News
No Result
View All Result
  • Home
  • All News
    • District
    • Tamilnadu
    • Crime
    • Political
    • India
    • World
  • Education
  • Spirituality
  • Cinema
  • Business
  • Sports
  • Agriculture
  • Astrology