Oct 27, 2025, 2:52 PM
44.1 °f
Columbus
48.5 ° Tue
44.3 ° Wed
  • About
  • Terms
  • Privacy & Policy
  • Contact
Tamilaga Express News | தமிழக எக்ஸ்பிரஸ் நியூஸ்
Advertisement
  • .
  • செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • குற்றம்
    • இந்தியா
    • உலகம்
  • கல்வி
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வணிகம்
  • விளையாட்டு
  • விவசாயம்
  • ஜோதிடம்
  • சட்டம்
  • Live
No Result
View All Result
  • .
  • செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • குற்றம்
    • இந்தியா
    • உலகம்
  • கல்வி
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வணிகம்
  • விளையாட்டு
  • விவசாயம்
  • ஜோதிடம்
  • சட்டம்
  • Live
No Result
View All Result
Tamilaga Express News | தமிழக எக்ஸ்பிரஸ் நியூஸ்
No Result
View All Result
Home All News India

இந்தியப் பத்திரிகைத் துறையின் முன்னோடி – கஜுலு லட்சுமிநரசு செட்டி

Aug 15, 2025, 03:31 pm
இந்தியப் பத்திரிகைத் துறையின் முன்னோடி – கஜுலு லட்சுமிநரசு செட்டி
WhatsappFacebookTwitterTelegram

1806-ல் சென்னையில் கோமதி செட்டியார் சமூகத்தைச் சேர்ந்த வளமான குடும்பத்தில் பிறந்த கஜுலு லட்சுமிநரசு செட்டி, திண்ணைப் பள்ளியில் கல்வி கற்று, தானாகவே ஆங்கிலத்தைப் பயின்று அறிவை வளர்த்தார். எளிமையான உடை, கம்பீரமான தலைப்பாகை, நெற்றியில் ஸ்ரீ வைணவ நாமம் எனத் தோற்றமளித்த அவர், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார்.

1840களில் இந்தியர்களுக்கென சொந்த அச்சகம் கூட இல்லாத காலத்தில், 1857 எழுச்சிக்கு முன்னதாகவே சென்னையில் “இந்து” அச்சகம் தொடங்கி, ‘மதியம்’ இதழை தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மொழிகளில் வெளிவந்தார். மாதம் மூன்று முறை வெளிவந்த இந்த இதழின் நோக்கம் – “ஹிந்துக்களின் நிலையை மேம்படுத்துவது.”

“இந்தியப் பத்திரிகைத் துறையின் தந்தை” என அழைக்கத் தகுதியான இவர், மெக்காலே கல்வி முறைக்கு மாற்றாக பாரத பாரம்பரியக் கல்வியை வலியுறுத்தினார். தேசத்தையும் தர்மத்தையும் காக்கும் குரலாக வாழ்ந்த அவர், இந்தத் துவாவின் முதல் குரலாக நினைவுகூரப்படுகிறார்.

Previous Post

பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பாராட்டு

Next Post

79ஆம் சுதந்திர தினம் – செங்கோட்டையில் தேசியக் கொடி பறக்கவைத்தார் பிரதமர் மோடி

Tamilaga Express

Tamilaga Express

Next Post
79ஆம் சுதந்திர தினம் – செங்கோட்டையில் தேசியக் கொடி பறக்கவைத்தார் பிரதமர் மோடி

79ஆம் சுதந்திர தினம் – செங்கோட்டையில் தேசியக் கொடி பறக்கவைத்தார் பிரதமர் மோடி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
திண்டுக்கல் மாவட்டத்தில் 8 இடங்களில் NIA அதிரடி சோதனை

திண்டுக்கல் மாவட்டத்தில் 8 இடங்களில் NIA அதிரடி சோதனை

Aug 20, 2025, 03:31 pm
திண்டுக்கல்லில் சுதந்திர தின விழா, ரூ.2.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் ஆட்சியர் வழங்கினார்

திண்டுக்கல்லில் சுதந்திர தின விழா, ரூ.2.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் ஆட்சியர் வழங்கினார்

Aug 16, 2025, 12:31 pm
திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியில் பெற்றோர்களுக்கான 2025 கால்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்றது…

திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியில் பெற்றோர்களுக்கான 2025 கால்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்றது…

Oct 26, 2025, 06:31 pm
திண்டுக்கல் லயோலா டெக் சிபிஎஸ்சி பள்ளியில் புத்தகப் பை இல்லாத தினம்

திண்டுக்கல் லயோலா டெக் சிபிஎஸ்சி பள்ளியில் புத்தகப் பை இல்லாத தினம்

Aug 28, 2025, 09:31 pm
ஒண்டிவீரன் – தமிழ் மண்ணின் சுதந்திர சிங்கம், ஆங்கிலேயரின் சிம்ம சொப்பனம்!

ஒண்டிவீரன் – தமிழ் மண்ணின் சுதந்திர சிங்கம், ஆங்கிலேயரின் சிம்ம சொப்பனம்!

டிஜிபி நியமன வழக்கு – தலையிட முடியாது என மதுரைக் கிளை ஐகோர்ட் தீர்ப்பு

டிஜிபி நியமன வழக்கு – தலையிட முடியாது என மதுரைக் கிளை ஐகோர்ட் தீர்ப்பு

முகாமில் பயன் பெற்றவர்களின் விவரம் எப்போது? – திமுகவுக்கு பாமக சவால்

முகாமில் பயன் பெற்றவர்களின் விவரம் எப்போது? – திமுகவுக்கு பாமக சவால்

சமூக நீதி பெயரில் ஜனநாயக உரிமை பறிப்பு? – திமுக மீது பாஜ தலைவர் கடும் கண்டனம்

சமூக நீதி பெயரில் ஜனநாயக உரிமை பறிப்பு? – திமுக மீது பாஜ தலைவர் கடும் கண்டனம்

திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியில் பெற்றோர்களுக்கான 2025 கால்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்றது…

திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியில் பெற்றோர்களுக்கான 2025 கால்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்றது…

Oct 26, 2025, 06:31 pm
திண்டுக்கல் மாவட்ட ஸ்பீடு ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி 2025 _ 26

திண்டுக்கல் மாவட்ட ஸ்பீடு ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி 2025 _ 26

Oct 17, 2025, 11:31 am
ஆர்ட் கார்னிவல் 2025 – சிறார்களின் படைப்பாற்றலின் விழா!

ஆர்ட் கார்னிவல் 2025 – சிறார்களின் படைப்பாற்றலின் விழா!

Oct 16, 2025, 10:31 pm
CPM கட்சியின் சார்பில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு 5 வது மாநில மாநாடு நடைபெற்றது.

CPM கட்சியின் சார்பில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு5 வது மாநில மாநாடு நடைபெற்றது.

Sep 3, 2025, 03:30 pm

Recent News

திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியில் பெற்றோர்களுக்கான 2025 கால்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்றது…

திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியில் பெற்றோர்களுக்கான 2025 கால்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்றது…

Oct 26, 2025, 06:31 pm
திண்டுக்கல் மாவட்ட ஸ்பீடு ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி 2025 _ 26

திண்டுக்கல் மாவட்ட ஸ்பீடு ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி 2025 _ 26

Oct 17, 2025, 11:31 am
ஆர்ட் கார்னிவல் 2025 – சிறார்களின் படைப்பாற்றலின் விழா!

ஆர்ட் கார்னிவல் 2025 – சிறார்களின் படைப்பாற்றலின் விழா!

Oct 16, 2025, 10:31 pm
CPM கட்சியின் சார்பில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு 5 வது மாநில மாநாடு நடைபெற்றது.

CPM கட்சியின் சார்பில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு5 வது மாநில மாநாடு நடைபெற்றது.

Sep 3, 2025, 03:30 pm
  • About
  • Terms
  • Privacy & Policy
  • Contact
© 2025 Tamilaga Express News
No Result
View All Result
  • Home
  • All News
    • District
    • Tamilnadu
    • Crime
    • Political
    • India
    • World
  • Education
  • Spirituality
  • Cinema
  • Business
  • Sports
  • Agriculture
  • Astrology