Jan 13, 2026, 4:45 PM
30.9 °f
Columbus
37.1 ° Wed
21.7 ° Thu
  • About
  • Terms
  • Privacy & Policy
  • Contact
Tamilaga Express News | தமிழக எக்ஸ்பிரஸ் நியூஸ்
Advertisement
  • .
  • செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • குற்றம்
    • இந்தியா
    • உலகம்
  • கல்வி
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வணிகம்
  • விளையாட்டு
  • விவசாயம்
  • ஜோதிடம்
  • சட்டம்
  • Live
No Result
View All Result
  • .
  • செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • குற்றம்
    • இந்தியா
    • உலகம்
  • கல்வி
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வணிகம்
  • விளையாட்டு
  • விவசாயம்
  • ஜோதிடம்
  • சட்டம்
  • Live
No Result
View All Result
Tamilaga Express News | தமிழக எக்ஸ்பிரஸ் நியூஸ்
No Result
View All Result
Home All News District

விநாயகர் சதுர்த்தி விழாயொட்டிதேனி மாவட்டத்தில் தயாராகும் களிமண் சிலைகள் சுற்றுச்சூழல், நீர் நிலைகளை மாசு படுத்தாது

Aug 21, 2025, 10:31 pm
விநாயகர் சதுர்த்தி விழாயொட்டிதேனி மாவட்டத்தில் தயாராகும் களிமண் சிலைகள் சுற்றுச்சூழல், நீர் நிலைகளை மாசு படுத்தாது
WhatsappFacebookTwitterTelegram

விநாயகர் சதுர்த்தி விழாயொட்டி
தேனி மாவட்டத்தில் தயாராகும் களிமண் சிலைகள் சுற்றுச்சூழல், நீர் நிலைகளை மாசு படுத்தாது

விநாயகா சதுர்த்தி விழாவை முன்னிட்டு, தேனி மாவட்டத்தில் சுற்றுச்சூழல், நீர் நிலைகளை மாசு படுத்தாத களிமண் விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டும் வரும் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் தேனி பொம்மையை கவுண்டன்பட்டி, சின்னமனூர், போடி ஆகிய பகுதிகளில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதில் விசேஷமாக சின்னமனூரில் மட்டும் களிமண்ணால் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றது. மற்ற இடங்களில் அட்டைகள் மூலம் சிலைகள் செய்யப்படுகின்றன. இதுகுறித்து நமக்கு அளித்த சிறப்பு பேட்டி, சின்னமனூரை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளி முருகன் கூறுகையில், சுடப்படாத களிமண் மூலம் சிலைகளை செய்தால் அது தண்ணீரில் எளிதாக கரையும். இதனால் சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலைகள் மாசுபடாது. ஆனால் களிமண் சிலை எடை கூடுதலாக இருப்பதால் அதனை வாங்க பலர் ஆர்வம் காட்டுவதில்லை, 3 அடி உயர சிலை தயாரிக்க 2 நாட்களும், 6 அடி உயரம் கொண்ட சிலை தயாரிக்க 3 நாட்கள் ஆகும். இந்த சிலைகள் ரூபாய் 1500 முதல் ரூ.7000 ஆயிரம் வரை விலை போகிறது. கடந்த காலங்களில் குளங்களில் களிமண் இலவசமாக கிடைத்தது. ஆனால் தற்போது விலைக்கு வாங்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் சிலை செய்ய தேவைப்படும் மூலப்பொருட்களான நெல் உமி, தேங்காய் நார், களிமண் விலையும் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தயாரிப்பு செலவு போக மிஞ்சுவது கூலி மட்டுமே, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே சிலைகள் விற்பனை நடக்கும். மற்ற நாட்களில் மண்பாண்டங்கள் செய்வோம். ஆனால் எவர்சில்வர் பாத்திர மோகத்தால் மண்பாண்டகளை யாரும் வாங்குவதில்லை, இதனால் இந்த தொழில் செய்து வந்த பலர், மாற்று வேலைக்கு சென்று விட்டனர். இதற்கிடையில் பண்டிகை, கோவில் திருவிழாவின் போது மட்டுமே சிலைகள் விற்பனையாகிறது.இதனால் எங்கள் தொழில் நாளுக்கு நாள் நசிந்து வருகிறது. சிலைகள் வைக்க காவல்துறையினர் கடும் கட்டுப்பாடு விதித்திருப்பதால் சிலைகள் எண்ணிக்கை விற்பனை குறைந்து வருகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு இன்னும் 5 நாட்கள் மட்டும் உள்ளது. மாவட்ட காவல்துறையினர் கட்டுப்பாடுகளை சிறிது தளர்த்தி, கூடுதல் சிலைகள் வைக்க அனுமதி வழங்கினால் நசிந்து வரும் எங்கள் தொழிலை ஓரளவு காப்பாற்றுக்கொள்ள முடியும். என மனவேதனையுன் கூறினார்

ஆர்.சௌந்தர்
சிறப்பு நிருபர்

Previous Post

வத்தலகுண்டு அருகே விற்பனைக்காக குட்கா பதுக்கி வைத்திருந்த 2 பெண்கள் கைது, 16 கிலோ குட்கா, பைக் பறிமுதல்,

Next Post

மாநாட்டில் தொண்டர்கள் விபத்தில்லாமல் கவனமாக செல்ல காவலர் கூறும் விழிப்புணர்வு தகவல்

Tamilaga Express

Tamilaga Express

Next Post
மாநாட்டில் தொண்டர்கள் விபத்தில்லாமல் கவனமாக செல்ல காவலர் கூறும் விழிப்புணர்வு தகவல்

மாநாட்டில் தொண்டர்கள் விபத்தில்லாமல் கவனமாக செல்ல காவலர் கூறும் விழிப்புணர்வு தகவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
திண்டுக்கல் மாவட்டத்தில் 8 இடங்களில் NIA அதிரடி சோதனை

திண்டுக்கல் மாவட்டத்தில் 8 இடங்களில் NIA அதிரடி சோதனை

Aug 20, 2025, 03:31 pm
CPM கட்சியின் சார்பில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு 5 வது மாநில மாநாடு நடைபெற்றது.

CPM கட்சியின் சார்பில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு5 வது மாநில மாநாடு நடைபெற்றது.

Sep 3, 2025, 03:30 pm
திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியில் பெற்றோர்களுக்கான 2025 கால்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்றது…

திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியில் பெற்றோர்களுக்கான 2025 கால்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்றது…

Oct 26, 2025, 06:31 pm
திண்டுக்கல்லில் சுதந்திர தின விழா, ரூ.2.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் ஆட்சியர் வழங்கினார்

திண்டுக்கல்லில் சுதந்திர தின விழா, ரூ.2.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் ஆட்சியர் வழங்கினார்

Aug 16, 2025, 12:31 pm
ஒண்டிவீரன் – தமிழ் மண்ணின் சுதந்திர சிங்கம், ஆங்கிலேயரின் சிம்ம சொப்பனம்!

ஒண்டிவீரன் – தமிழ் மண்ணின் சுதந்திர சிங்கம், ஆங்கிலேயரின் சிம்ம சொப்பனம்!

டிஜிபி நியமன வழக்கு – தலையிட முடியாது என மதுரைக் கிளை ஐகோர்ட் தீர்ப்பு

டிஜிபி நியமன வழக்கு – தலையிட முடியாது என மதுரைக் கிளை ஐகோர்ட் தீர்ப்பு

முகாமில் பயன் பெற்றவர்களின் விவரம் எப்போது? – திமுகவுக்கு பாமக சவால்

முகாமில் பயன் பெற்றவர்களின் விவரம் எப்போது? – திமுகவுக்கு பாமக சவால்

சமூக நீதி பெயரில் ஜனநாயக உரிமை பறிப்பு? – திமுக மீது பாஜ தலைவர் கடும் கண்டனம்

சமூக நீதி பெயரில் ஜனநாயக உரிமை பறிப்பு? – திமுக மீது பாஜ தலைவர் கடும் கண்டனம்

திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியின் ‘விட்டாலியா 2025’ முதலாம் ஆண்டு விளையாட்டு விழா!

திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியின் ‘விட்டாலியா 2025’ முதலாம் ஆண்டு விளையாட்டு விழா!

Nov 10, 2025, 11:30 am
திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியில் பெற்றோர்களுக்கான 2025 பெண்களுக்கான இரட்டையர் இறகு பந்து போட்டி லயோலா டெக் பள்ளியின் உள் அரங்கத்தில் நடைபெற்றது ‌.

திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியில் பெற்றோர்களுக்கான 2025 பெண்களுக்கான இரட்டையர் இறகு பந்து போட்டி லயோலா டெக் பள்ளியின் உள் அரங்கத்தில் நடைபெற்றது ‌.

Nov 2, 2025, 11:30 am
திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியில் பெற்றோர்களுக்கான 2025 பெண்களுக்கான பந்து வீசும் போட்டி நடைபெற்றது ‌.

திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியில் பெற்றோர்களுக்கான 2025 பெண்களுக்கான பந்து வீசும் போட்டி நடைபெற்றது ‌.

Oct 30, 2025, 10:31 pm
திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியில் பெற்றோர்களுக்கான 2025 பெண்களுக்கான கொக்கோ போட்டி நடைபெற்றது ‌.

திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியில் பெற்றோர்களுக்கான 2025 பெண்களுக்கான கொக்கோ போட்டி நடைபெற்றது ‌.

Oct 30, 2025, 09:31 am

Recent News

திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியின் ‘விட்டாலியா 2025’ முதலாம் ஆண்டு விளையாட்டு விழா!

திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியின் ‘விட்டாலியா 2025’ முதலாம் ஆண்டு விளையாட்டு விழா!

Nov 10, 2025, 11:30 am
திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியில் பெற்றோர்களுக்கான 2025 பெண்களுக்கான இரட்டையர் இறகு பந்து போட்டி லயோலா டெக் பள்ளியின் உள் அரங்கத்தில் நடைபெற்றது ‌.

திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியில் பெற்றோர்களுக்கான 2025 பெண்களுக்கான இரட்டையர் இறகு பந்து போட்டி லயோலா டெக் பள்ளியின் உள் அரங்கத்தில் நடைபெற்றது ‌.

Nov 2, 2025, 11:30 am
திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியில் பெற்றோர்களுக்கான 2025 பெண்களுக்கான பந்து வீசும் போட்டி நடைபெற்றது ‌.

திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியில் பெற்றோர்களுக்கான 2025 பெண்களுக்கான பந்து வீசும் போட்டி நடைபெற்றது ‌.

Oct 30, 2025, 10:31 pm
திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியில் பெற்றோர்களுக்கான 2025 பெண்களுக்கான கொக்கோ போட்டி நடைபெற்றது ‌.

திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியில் பெற்றோர்களுக்கான 2025 பெண்களுக்கான கொக்கோ போட்டி நடைபெற்றது ‌.

Oct 30, 2025, 09:31 am
  • About
  • Terms
  • Privacy & Policy
  • Contact
© 2025 Tamilaga Express News
No Result
View All Result
  • Home
  • All News
    • District
    • Tamilnadu
    • Crime
    • Political
    • India
    • World
  • Education
  • Spirituality
  • Cinema
  • Business
  • Sports
  • Agriculture
  • Astrology