திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அருள்கவி உணவகத்தில் உணவில் பூச்சி இருந்ததாக வந்த புகாரை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஜோதிமணி தலைமையிலான குழுவினர் சோதனை மேற்கொண்டனர், சோதனையின் போது உணவகம் சுகாதாரமில்லாமல் இருந்ததால் ரூ.3000 அபராதம் விதித்து ஊழியர்கள் தலைக்கவசம், கை கவசம் (மெடிக்கல் பிட்னஸ்) உள்ளிட்டவைகள் அணியாமல் இருந்ததால் உணவக உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கினர்.
R.மோகன் கணேஷ் திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர்













