திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியில் பெற்றோர்களுக்கான 2025 கையுந்து பந்து போட்டி நடைபெற்றது ‌.

திண்டுக்கல் அக்டோபர் 28. திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியில் பெற்றோர்களுக்கான 2025 கையுந்து பந்து போட்டி நடைபெற்றது ‌. இந்த போட்டியில்நான்கு நிறங்களில் அணிகள் பிரிக்கப்பட்டன மஞ்சள்,...

Read moreDetails

திண்டுக்கல் கம்பிளியம்பட்டி விக்டோரியா மெட்ரிகுலேஷன் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது

திண்டுக்கல் மாவட்டம் கம்பிலியம்பட்டியில் அமைந்துள்ள தனியார் விக்டரி மெட்ரிகுலேஷன் பள்ளியில் 600 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றதுஇந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக...

Read moreDetails

திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியில் பெற்றோர்களுக்கான 2025 கால்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்றது…

திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியில் பெற்றோர்களுக்கான 2025 கால்பந்து போட்டி நடைபெற்றது விளையாட்டு போட்டியில் இரண்டு அணிகளாக நீல நிறம் மற்றும் சிகப்பு நிற அணிகளாக மொத்தம்...

Read moreDetails

திண்டுக்கல் மாவட்ட ஸ்பீடு ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி 2025 _ 26

திண்டுக்கல் சின்னாளப்பட்டியில் அமைந்துள்ள ராஜன் விளையாட்டு அரங்கத்தில் ரோலர் ஸ்கேட்டிங் சங்கத்தின் மூலம் இம்மாதம் 11,12 தேதிகளில்போட்டி நடைபெற்றது. நான்கு வயது முதல் 16 வயது வரை...

Read moreDetails

ஆர்ட் கார்னிவல் 2025 – சிறார்களின் படைப்பாற்றலின் விழா!

திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் அக்டோபர் 11, 2025 அன்று நடைபெற்ற “ஆர்ட் கார்னிவல் 2025” விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவை...

Read moreDetails

நீதிமன்றத்தில் வழக்கை முடித்து தருவதாக கூறி வழக்கறிஞர் மற்றும் பெண் சாமியார் பத்து லட்சம் வாங்கி ஏமாற்றியதாக புகார்

திண்டுக்கல் மாவட்டம் வட மதுரையில் ஜவுளிக்கடை நடத்தி வருபவர் மோகனசுந்தரம் தனியார் நிறுவனத்தில் கார் வாங்கியது சம்பந்தமாக மதுரை தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மேல்முறையீடு...

Read moreDetails

திண்டுக்கல் கன்னிவாடி வனப்பகுதிக்குள் ஆண் சடலம் கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட பன்றிமலை கீழ்மலை பகுதியான அமைதிச்சோலை பகுதியில் ஆடு மேய்ப்பவர்கள் வனப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக வனத்துறைக்கும் காவல்துறைக்கும் தகவல்...

Read moreDetails

பழனியில் பள்ளிக்குச் சிறுவனை கடத்திய வடமாநிலத்தவரை பொதுமக்கள் தர்ம அடி .

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மயிலாடும்பாறை , வள்ளி நகரை சேர்ந்த தனியார் பள்ளியில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவன் வீட்டிலிருந்து பள்ளி வேண்டும் செல்வதற்காக நின்று...

Read moreDetails

திண்டுக்கல் அருகே ரியல் எஸ்டேட் அதிபரின் கழுத்தில் கத்தியை வைத்து கொலை மிரட்டல் விடுத்து பணம், செல்போன் பறித்த வாலிபர் கைது

திண்டுக்கல்லை சேர்ந்த மாரிமுத்து(45) என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் சம்பந்தமாக திண்டுக்கல், ம.மு.கோவிலூர், நாகம்பட்டி ரோடு பகுதியில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த சீலப்பாடி குழிப்பட்டியை சேர்ந்த...

Read moreDetails

கொடைக்கானல் அருகே 100 அடி பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்து, இளம்பெண் பலி

திண்டுக்கல், கொடைக்கானல், பெருமாள்மலை, சாமக்காட்டு பள்ளம் பகுதியை சேர்ந்த செல்லத்துரை மகன் ராஜசேகர்(25) இவரது சகோதரிக்கு நேற்று திருமணம் நடைபெற்றது இந்நிலையில் திருமணத்திற்கு வந்த தனது உறவினர்...

Read moreDetails
Page 1 of 5 1 2 5
  • Trending
  • Comments
  • Latest

Recent News