நத்தம் பேருந்து நிலையத்தில் வீச்சு அருவாளுடன் சுற்றிய வாலிபர்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலையத்தில் மாலை நேரத்தில் பேருந்துக்காக மாணவர்கள், அரசு அலுவலர்கள், கூலித் தொழிலாளர்கள் காத்துக் கொண்டிருந்தபோது வாலிபர் ஒருவர் வீச்சு அருவாளுடன் பேருந்து...

Read moreDetails

ஒட்டன்சத்திரத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட முதியவருக்கு ஆயுள் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2023 ஆம் ஆண்டு ஆசை வார்த்தை கூறி கடத்தி...

Read moreDetails

சொத்து விற்பனை பணத்தில் பங்கு தராததால் மாமனார் கொலை – மருமகன் கைது

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா (40), தனது மனைவியுடன் கடந்த ஒரு வருடமாக பல்லாவரம் அருகே பொழிச்சலூர், நேரு நகர், குமரன் தெருவில் வாடகை வீட்டில் வசித்து...

Read moreDetails

சேலம்: அரசு வேலைக்கு ரூ.3.50 கோடி மோசடி – நர்சிங் கல்லூரி அதிபர் கைது

சேலம் மாவட்டம் மேட்டூர் புதுக்காலனியைச் சேர்ந்த மகாதேவ் என்ற இளைஞர், இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர். 2021-ஆம் ஆண்டு, பொதுப்பணித்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, கொங்கணாபுரத்தைச் சேர்ந்த...

Read moreDetails

மூடப்பட்ட இரும்பு தொழிற்சாலையில் பெயிண்டர் கொலை – மர்ம கும்பலை தேடும் போலீஸ்

திருவொற்றியூர் அருகே மாதவரத்தில் நீண்ட நாட்களாக பூட்டிக் கிடந்த இரும்பு தொழிற்சாலையில் பெயிண்டராக வேலை பார்த்த இளைஞர் ஒருவர் மர்மமாகக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாதவரம்...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Recent News