Oct 27, 2025, 5:37 PM
39 °f
Columbus
46.2 ° Tue
45 ° Wed
  • About
  • Terms
  • Privacy & Policy
  • Contact
Tamilaga Express News | தமிழக எக்ஸ்பிரஸ் நியூஸ்
Advertisement
  • .
  • செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • குற்றம்
    • இந்தியா
    • உலகம்
  • கல்வி
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வணிகம்
  • விளையாட்டு
  • விவசாயம்
  • ஜோதிடம்
  • சட்டம்
  • Live
No Result
View All Result
  • .
  • செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • குற்றம்
    • இந்தியா
    • உலகம்
  • கல்வி
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வணிகம்
  • விளையாட்டு
  • விவசாயம்
  • ஜோதிடம்
  • சட்டம்
  • Live
No Result
View All Result
Tamilaga Express News | தமிழக எக்ஸ்பிரஸ் நியூஸ்
No Result
View All Result
Home All News Crime

மூடப்பட்ட இரும்பு தொழிற்சாலையில் பெயிண்டர் கொலை – மர்ம கும்பலை தேடும் போலீஸ்

Aug 15, 2025, 05:31 pm
மூடப்பட்ட இரும்பு தொழிற்சாலையில் பெயிண்டர் கொலை – மர்ம கும்பலை தேடும் போலீஸ்
WhatsappFacebookTwitterTelegram

திருவொற்றியூர் அருகே மாதவரத்தில் நீண்ட நாட்களாக பூட்டிக் கிடந்த இரும்பு தொழிற்சாலையில் பெயிண்டராக வேலை பார்த்த இளைஞர் ஒருவர் மர்மமாகக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாதவரம் அம்பேத்கர் நகர் அருகே தனியாரின் சொந்தமான இரும்பு உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு கடன் சிக்கலால் இத்தொழிற்சாலை மூடப்பட்டது. நேற்று காலை, அப்பகுதியில் வசிப்பவர்கள் தொழிற்சாலை உள்ளே இருந்து இளைஞர் ஒருவர் உதவி கோரும் சத்தத்தை கேட்டனர். உடனே அவர்கள் மாதவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் பூபாலன் தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, தொழிற்சாலை சுவரில் உள்ள ஓட்டை வழியாக உள்ளே சென்று பார்த்தபோது, 24 வயதான பர்மா காலனி பகுதியைச் சேர்ந்த லோகேஷ் என்ற பெயிண்டர், பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்தார்.

முதற்கட்ட விசாரணையில், நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். புழல் உதவி ஆணையர் சத்யன் தலைமையிலான சிறப்பு போலீஸ் குழு, சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்து ஆய்வு செய்து வருகிறது.

கொலையாளிகள் பிடிபட்டால் தான் கொலைக்கான உண்மையான காரணம் வெளிச்சம் பார்க்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம், மாதவரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post

உலகம் முழுவதும் முதல் நாளில் மட்டும் ரூ.151 கோடியை வசூலித்த கூலி!

Next Post

சேலம்: அரசு வேலைக்கு ரூ.3.50 கோடி மோசடி – நர்சிங் கல்லூரி அதிபர் கைது

Tamilaga Express

Tamilaga Express

Next Post
சேலம்: அரசு வேலைக்கு ரூ.3.50 கோடி மோசடி – நர்சிங் கல்லூரி அதிபர் கைது

சேலம்: அரசு வேலைக்கு ரூ.3.50 கோடி மோசடி – நர்சிங் கல்லூரி அதிபர் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
திண்டுக்கல் மாவட்டத்தில் 8 இடங்களில் NIA அதிரடி சோதனை

திண்டுக்கல் மாவட்டத்தில் 8 இடங்களில் NIA அதிரடி சோதனை

Aug 20, 2025, 03:31 pm
திண்டுக்கல்லில் சுதந்திர தின விழா, ரூ.2.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் ஆட்சியர் வழங்கினார்

திண்டுக்கல்லில் சுதந்திர தின விழா, ரூ.2.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் ஆட்சியர் வழங்கினார்

Aug 16, 2025, 12:31 pm
திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியில் பெற்றோர்களுக்கான 2025 கால்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்றது…

திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியில் பெற்றோர்களுக்கான 2025 கால்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்றது…

Oct 26, 2025, 06:31 pm
திண்டுக்கல் லயோலா டெக் சிபிஎஸ்சி பள்ளியில் புத்தகப் பை இல்லாத தினம்

திண்டுக்கல் லயோலா டெக் சிபிஎஸ்சி பள்ளியில் புத்தகப் பை இல்லாத தினம்

Aug 28, 2025, 09:31 pm
ஒண்டிவீரன் – தமிழ் மண்ணின் சுதந்திர சிங்கம், ஆங்கிலேயரின் சிம்ம சொப்பனம்!

ஒண்டிவீரன் – தமிழ் மண்ணின் சுதந்திர சிங்கம், ஆங்கிலேயரின் சிம்ம சொப்பனம்!

டிஜிபி நியமன வழக்கு – தலையிட முடியாது என மதுரைக் கிளை ஐகோர்ட் தீர்ப்பு

டிஜிபி நியமன வழக்கு – தலையிட முடியாது என மதுரைக் கிளை ஐகோர்ட் தீர்ப்பு

முகாமில் பயன் பெற்றவர்களின் விவரம் எப்போது? – திமுகவுக்கு பாமக சவால்

முகாமில் பயன் பெற்றவர்களின் விவரம் எப்போது? – திமுகவுக்கு பாமக சவால்

சமூக நீதி பெயரில் ஜனநாயக உரிமை பறிப்பு? – திமுக மீது பாஜ தலைவர் கடும் கண்டனம்

சமூக நீதி பெயரில் ஜனநாயக உரிமை பறிப்பு? – திமுக மீது பாஜ தலைவர் கடும் கண்டனம்

திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியில் பெற்றோர்களுக்கான 2025 கால்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்றது…

திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியில் பெற்றோர்களுக்கான 2025 கால்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்றது…

Oct 26, 2025, 06:31 pm
திண்டுக்கல் மாவட்ட ஸ்பீடு ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி 2025 _ 26

திண்டுக்கல் மாவட்ட ஸ்பீடு ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி 2025 _ 26

Oct 17, 2025, 11:31 am
ஆர்ட் கார்னிவல் 2025 – சிறார்களின் படைப்பாற்றலின் விழா!

ஆர்ட் கார்னிவல் 2025 – சிறார்களின் படைப்பாற்றலின் விழா!

Oct 16, 2025, 10:31 pm
CPM கட்சியின் சார்பில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு 5 வது மாநில மாநாடு நடைபெற்றது.

CPM கட்சியின் சார்பில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு5 வது மாநில மாநாடு நடைபெற்றது.

Sep 3, 2025, 03:30 pm

Recent News

திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியில் பெற்றோர்களுக்கான 2025 கால்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்றது…

திண்டுக்கல் லயோலா டெக் பள்ளியில் பெற்றோர்களுக்கான 2025 கால்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்றது…

Oct 26, 2025, 06:31 pm
திண்டுக்கல் மாவட்ட ஸ்பீடு ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி 2025 _ 26

திண்டுக்கல் மாவட்ட ஸ்பீடு ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி 2025 _ 26

Oct 17, 2025, 11:31 am
ஆர்ட் கார்னிவல் 2025 – சிறார்களின் படைப்பாற்றலின் விழா!

ஆர்ட் கார்னிவல் 2025 – சிறார்களின் படைப்பாற்றலின் விழா!

Oct 16, 2025, 10:31 pm
CPM கட்சியின் சார்பில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு 5 வது மாநில மாநாடு நடைபெற்றது.

CPM கட்சியின் சார்பில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு5 வது மாநில மாநாடு நடைபெற்றது.

Sep 3, 2025, 03:30 pm
  • About
  • Terms
  • Privacy & Policy
  • Contact
© 2025 Tamilaga Express News
No Result
View All Result
  • Home
  • All News
    • District
    • Tamilnadu
    • Crime
    • Political
    • India
    • World
  • Education
  • Spirituality
  • Cinema
  • Business
  • Sports
  • Agriculture
  • Astrology